• Mo.. Mai 18th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரான்சில் கைது செய்யப்பட்ட இலங்கையர்.

Jan. 8, 2022

பிரான்சில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முட்டைப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 700 சிகரெட் பாக்கெட்டுகளுடன் ஒருவரை துலூஸில் பொலிஸார் கைது செய்தனர். சாலையில் வாகனத்தை ஓட்டிச் சென்ற டிரைவரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்டவர் இலங்கையர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே அவர் பாரிஸில் உள்ள கறுப்பு சந்தைக்கு செல்லும் போது போலீசாரிடம் சிக்கினார். ஸ்பெயினில் இருந்து கொண்டு வரப்பட்ட சிகரெட் பெட்டிகளை பாரிஸில் உள்ள கறுப்பு சந்தையில் விற்க திட்டமிட்டது தெரிய வந்தது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.