சிறுப்பிட்டி வடக்கைச் சேர்ந்த அமரர் தவமணி இரத்தினம் அவர்களின் 2 ஆம் ஆண்டு 18.06.2022 இன்றாகும்.
இன்றைய நாளில் அவரது பிரிவால் துயருறும் பிள்ளைகள் மருமக்கள்,மற்றும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.
