• Do. Apr 25th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பளையில் பெற்றோல் என கூறி சிறுநீரை விற்றவர் கைது.

Jun 25, 2022

பளைப் பகுதியில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையத்துக்கு அருகில் வரிசையில் நின்றவரிடம் ஒருவர் பெற்றோல் விற்பனைக்கு உள்ளதாகக் கூறி 1000 ரூபாவுக்கு சிறுநீரை கொடுத்து ஏமாற்றிய போது பிடிபட்டுள்ளார். குறித்த நபரை பொலிசார் கைது செய்து விசாரணைக்குட்படுத்தி வருகின்றார்கள்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed