சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் 

பன்முக  கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்கள்  06.03.2023 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாககாணுகின்றார் . இவரை அன்பு மனைவி,பாசமிகு பிள்ளைகள். மற்றும்  உறவுகள் நண்பர்கள்  சகோதர
இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்தி நிற்கும்.

இவ்வேளையில்

இவரை சீரும் சிறப்பும் பெற்று  நீடூழி காலம் வாழ்கவென சிறுப்பிட்டி இணையமும் அன்போடு வாழ்த்தி நிற்க்கின்றது.

Von Admin