• Di.. Juni 17th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வடமராட்சியில் மோட்டார் சைக்கிள் திருட்டு

Mai 3, 2023

வடமராட்சி பகுதியில் குருக்கள் ஒருவரின் வீட்டில் நின்றிருந்த மோட்டார் சைக்கிள்  அதிகாலை வேளையில்  கொள்ளையார்களால் திருடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிசாரிடம் முறையிட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவருகின்றது. வானர் குடியிருப்பு சொக்கன்கலட்டி முத்துமாரி அம்மன் ஆலய பிரதமகுருவான மண்டலேசக் குருக்கள் வீட்டிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.