• Do. Apr 25th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Mai 2023

  • Startseite
  • ஜேர்மனிக்கு செல்ல முயன்ற தமிழர் விமான நிலையத்தில் அதிரடியாக கைது

ஜேர்மனிக்கு செல்ல முயன்ற தமிழர் விமான நிலையத்தில் அதிரடியாக கைது

ஜேர்மனிக்கு தப்பிச் செல்ல முயன்ற தமிழர் ஒருவர் விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரை சேர்ந்த ஸ்ரீராம் ராஜகோபால் வயது 34 என்பவரே கைது செய்யப்பட்டவராவார். இவர் மீது கடந்த பெப்ரவரி மாதம் தஞ்சை காவல்…

திருகோணமலை பல பகுதிகளில் மினி சூறாவளி

திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று (09) மாலை வீசிய மினி சூறாவளியுடள் கூடிய மழையினால் பல்வேறு வீடுகள் பகுதியளவில் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தது. தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள பட்டிமேடு, புதுக்குடியிருப்பு, குன்சப்பந் திடல் உள்ளிட்ட பல வீடுகளும்…

பிறந்தநாள் வாழ்த்து. நே.சாரதா (10.05.2023, ஜெர்மனி)

ஜெர்மனியில் வாழ்ந்து வரும் திருமதி நே.சார‌தா அவர்கள் இன்று 10.05.2022 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை உறவுகள் நண்பர்கள் வாழ்த்திநிற்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் என்றும் சிறப்புடன் வாழ வாழ்த்தி நிற்க்கின்றது.

கிளிநொச்சியில் மாட்டுடன் மோதி விபத்து – இளைஞன் உயிரிழப்பு

பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் புளியம்பொக்கணை பகுதியில் மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்கு உள்ளானதில் 18 வயதுடைய இளைஞனும் இரண்டு மாடுகளும் உயிரிழந்துள்ளன. கண்டாவளை பகுதியில் இருந்து புளியம்பொக்கணை பகுதியை நோக்கி மோட்டார் சைக்கிளில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை…

ஆப்கானிஸ்தானில் இன்று நில அதிர்வு !

ஆப்கானிஸ்தானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் பைசாபாத்தில் இருந்து தென் கிழக்கே 116 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானது.120 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.…

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்!

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட போது, அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு கிறிஸ்மஸ் தீவில் தங்க வைக்கப்பட்டிருந்த 41 இலங்கையர்கள், அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு இன்று (09) காலை விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி…

இலங்கையில் சில பிரதேசங்களில் பனிமூட்டம்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினை தொடர்ந்து மத்திய மலை நாட்டில் மாலை வேளையில் மழையுடனான வானிலை நிலவி வருகிறது. நுவரெலியா மாவட்டத்தில் மழையுடன் அடிக்கடி ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கலுகல பிட்டவல, கினித்தேனை, கடவல, வட்டவளை – ஹட்டன்…

பிறந்தநாள் வாழ்த்து. தவேந்திரன் பிரபாகரன் (09.05.2023)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாககொண்டவ ரும் பிரான்சில் வாழ்ந்து வருபவருமான தவேந்திரன் பிரபாகரன்அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், அம்மா, சகோதர, சகோதரிகள், மைத்துனி, மைத்துனர்மார், மருமக்கள், பெறாமக்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் இவரை வாழ்க வாழ்க என…

யாழ் நல்லூரில் விபத்து!படுகாயம்

யாழ்ப்பாணம் நல்லூர்ப பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.யாழ் நல்லூர் ஆலயத்திற்கு முன்பக்கமாகவுள்ள பருத்தித்துறை வீதியும் செம்மணி வீதியும் இணைகின்ற முத்திரைச் சந்தியில் இன்று(08) காலையில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. வீதியில் தரித்து நின்றிருந்த…

இலங்கையை தாக்கவுள்ள சூறாவளி; மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் நாளை சூறாவளி ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு படிப்படியாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி…

வாகனம் வைத்திருப்போருக்கு ஓர் அதிர்ச்சி தகவல்

ஐந்து வருடங்களாக வருமான அனுமதிப்பத்திரம் பெறாத வாகனங்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. குறித்த வாகனங்களை திணைக்களத்தின் தகவல் அமைப்பிலிருந்து நீக்குவதற்கும் தீர்மானித்துள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் தற்போது 8.3 மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும்,…

மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை

நாரஹேன்பிட்டி இரத்த வங்கிக்கு அருகில் உள்ள பொது சுகாதார கட்டடத் தொகுதியின் மின்பிறப்பாக்கி செயலிழந்தமையினால், அங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ள மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு முதல், குறித்த கட்டடத்தில் அடிக்கடி மின்சாரம் தடைப்பட்ட நிலையில், இன்று…

கேரளாவில் கவிழ்ந்த படகு ! 21பேர் பலி சிலர் மாயம் ;

இந்திய மாநிலம் கேரளாவில் உல்லாச படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 21 பேர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் துவல்திரம் கடற்கரையில், இரண்டு அடுக்கு சுற்றுலா படகு ஒன்று 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. தனூர் பகுதியில்…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed