Monat: Mai 2023

பிறந்தநாள் வாழ்த்து. ஐெயதாஸ். (08.05.2023;ஜெர்மனி)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை  பிறப்பிடமாகவும் யேர்மனி பிறாங்போட் நகரில் வாழ்ந்து வரும் ஐெயதாஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் நாளைசகோதர, சகோதரிகள் ,மருமக்கள், பெறாமக்கள்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன்…

துப்பாக்கியால் தாமதமடைந்த விமானம்

கட்டுநாயக்காவில் இருந்து இந்தியாவின் சென்னை நோக்கிப் புறப்படவிருந்த விமானம் துப்பாக்கியால் தாமதமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கட்டுநாயக்காவில் இருந்து நேற்று பிற்பகல் இந்தியாவில் சென்னை நோக்கிப் புறப்படவிருந்த…

நீராடச் சென்றதில் பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நீராடச் சென்ற இரு பெண்கள் நீரில் மூழ்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வக் ஓயாவில் நேற்று (06) நீராடச் சென்ற போதே…

6 இலங்கை தமிழர்கள் கைது 

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியா செல்வதற்கு முயன்ற 6 இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர்…

டிஜிட்டல் அடையாள அட்டை வழங்க இந்திய உதவி 

அதிநவீன முறையிலான டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்க, இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது சாத்தியக்கூறு மட்டத்தில் இருப்பதாக…

அரியாலையில் விபத்து : கணவன் உயிரிழப்பு, மனைவி படுகாயம்

யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் வெள்ளிக்கிழமை (05) ஹயஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  அவரது மனைவி படுகாயமடைந்த…

பிரான்ஸில் காணாமல் போன யாழ் தமிழர் ! உறவினர்கள் வெளியிட்ட தகவல்

பிரான்ஸில் பாரிஸில்  யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட  தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் உறவினர்கள் அவரை தேடி வந்த நிலையில் குறித்த நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

யாழ்.ஏழாலை பகுதியில் மயக்க மருந்து விசிறப்பட்டு கொள்ளை

 யாழ்.ஏழாலை பகுதியில் வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை நுழைந்த கொள்ளைக் கும்பல் சுமார் 15 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில்…

அண்ணன் தங்கை  சண்டை: தங்கை விபரீத முடிவு

முகத்துக்கு பூசம் கிரீம் மூலம் அண்ணன் தங்கை இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கதால் பதினோரு வயதுடைய மாணவி தன்னுயிரை‌ மாய்த்துக்கொண்ட சம்பவம் தலவாக்கலை ட்றூப் தோட்டத்தில் துயரமான…

பிறந்தநாள் வாழ்த்து சுபர்ணா பாலசந்திரன்(சுபா) (06.05.2023, லண்டன்)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாவும் லண்டனில் வசித்து வருபவருமான சுபர்ணா பாலசந்திரன் தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் . கணவன், பிள்ளைகள், அம்மா, சகோதரங்களுடம் மைத்துனி, மைத்துனர் மார்களுடனும்மாமன்மார்குடும்பத்தினர்,…

சுவிஸ் ஜெனிவா மாநிலத்தில் சில இடங்களைில் ஜூன் 1 முதல் புகைத்தலுக்கு தடை

சுவிஸ் மாநிலத்தில் சில வெளிப்பு பொது இடங்களில்  ஜூன் 1 முதல் புகைப்பிடிப்பதை தடை செய்ய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது, இதன் படி ஜெனிவா பேருந்து நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள்,…

ஜெர்மனி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய அரசாங்கம்!

ஜெர்மனி அரசாங்கமானது கொவிட் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 200 யூரோ நிதி உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜெர்மனியில் கடந்த கொரோனா காலங்களின் பல இளைஞர் யுவதிகள் மன ரீதியாக…

யாழில் இரு முச்சக்கரவண்டி சாரதிகளை மயக்கி கொள்ளை

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர், முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்தி சாரதிகளின் நகை மற்றும் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.  ஒரே நாளில் இரு முச்சக்கர வண்டி சாரதிகளிடம்…

இன்று இடம்பெற்ற கோர விபத்து; 23 பேர் வைத்தியசாலையில்

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கஜுகம பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர். தனியார் பஸ் ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான…

சித்ரா பௌர்ணமியில் சந்திர கிரகணம்!

இன்று சித்ரா பௌர்ணமியில் சந்திர கிரகணமும் ஒன்றாக நடக்கும் நிலையில் கோவிலுக்கு செல்லலாமா என்பது குறித்து பார்ப்போம். சித்திரை திருவிழாவுடன் கூடிய சித்ரா பௌர்ணமி நாள் நன்னாளாக…

போலி நாணய தாள்களுடன் இருவர் கைது!

 பெருமளவு போலி நாணயத்தாள்களுடன் யாழ்.பல்கலைகழக மாணவன் மற்றும் ஆட்டோ சாரதி ஆகியோர் கைதாகியுள்ளனர். சந்தேகநபர்கள் பளை பகுதியில் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார். அவர்களிடமிருந்து…

மேலும் அதிகரிக்கும் சீனியின் விலை

எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் சீனியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து சீனி இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட…