திருகோணமலை ஈச்சிலம்பற்று, வட்டவன் பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
- யாழ் ஊரெழுவில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
- திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த உற்சவம்.
குறித்த விபத்து சம்பவமானது இன்று (23.05.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில், 6 வயதுடைய நிதர்சன் ஆதித்யா எனும் சிறுமி உயிரிழந்துள்ளதுடன் சிறுமியின் சகோதரனான 4 வயதுடைய நிதர்சன் அதிரேஸ் எனும் சிறுவன் படுகாயமடைந்துள்ளார்.
இவ்வாறு படுகாயமடைந்த சிறுவன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- பிறந்தநாள் வாழ்த்து திரு. அருளாநந்தம். (13.01.2026, சிறுப்பிட்டி)
- கிளிநொச்சி முரசுமோட்டை விபத்தில் நொருங்கிய கார்! 4 பேர் பலி
- யாழ். காங்கேசன்துறை – நாகை கப்பல் சேவை: வெளியான தகவல்
- மழை, இடியுடன் கூடிய காலநிலை ; வளிமண்டலவியல் திணைக்களம்.
- இன்று காலை இடம்பெற்ற விபத்து; மூவர் பலி.பலர் காயம்
