யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.
- கொலைக்களமாக மாறும் கனடா-மூவர் பலி-புலம்பெயர் தமிழ் அகதிகள் அச்சத்தில்.
- மலேசியாவில் இருந்து மீண்டும் திருப்பி அனுப்பப்பட்ட 1,608 இலங்கையர்கள்…!
இதன்போது யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கான மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டடத்தை இன்று (24) திறந்துவைத்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
- நாட்டில் மீண்டும் தலைதூக்கும் நோய் ; வெளியான அறிவிப்பு
- சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி ; அதிர்ஷ்டம் காத்திருக்கும் இராசிகள்
- நாட்டில் தொடரும் மோசமான வானிலை ; வடகிழக்கில் நிலைகொண்ட தாழமுக்கம்
- ஆரம்பமாகும் சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரர் வருடாந்த மகோற்சவம் (20.05.2026)
- 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை வளிமண்டலவியல் திணைக்களம்
