யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.
- கொலைக்களமாக மாறும் கனடா-மூவர் பலி-புலம்பெயர் தமிழ் அகதிகள் அச்சத்தில்.
- மலேசியாவில் இருந்து மீண்டும் திருப்பி அனுப்பப்பட்ட 1,608 இலங்கையர்கள்…!
இதன்போது யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கான மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டடத்தை இன்று (24) திறந்துவைத்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
- பிறந்த நாள் வாழ்த்து பாஸ்கரன் பூதத்தம்பி (22.03.2025)
- மகனுடன் முரண்பாடு: யாழில் தாய் எடுத்த விபரீத முடிவு..!
- யாழில் பிடிபட்ட பல கோடி மதிப்புடைய 300 கிலோ கஞ்சா
- இன்றைய இராசிபலன்கள் (22.03.2025)
- பிறந்தநாள் வாழ்த்து. சி.துரையப்பா (22.03.2025, கனடா)