கனடாவுக்கு பயணமாகயிருந்தநிலையில்
அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர் மதிலுடன் மோதிய விபத்தில் சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8:00 மணியளவில் சாவகச்சேரி – புத்தூர் விதியில் இடம் பெற்றுள்ளது சம்பவத்தில் சாவகச்சேரி மட்டுவில் பகுதியை சேர்ந்தபி – பனுஜன் வயது 22 என்ற இளைஞரே உயிரிழந்தவர் ஆவார்.
குறித்த இளைஞர் நாளைய தினம் கனடாவுக்கு பயணமாக இருந்த நிலையில் இவ் துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது
சடலம்சாவகச்சேரிவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- பிறந்தநாள் வாழ்த்து திரு. அருளாநந்தம். (13.01.2026, சிறுப்பிட்டி)
- கிளிநொச்சி முரசுமோட்டை விபத்தில் நொருங்கிய கார்! 4 பேர் பலி
- யாழ். காங்கேசன்துறை – நாகை கப்பல் சேவை: வெளியான தகவல்
- மழை, இடியுடன் கூடிய காலநிலை ; வளிமண்டலவியல் திணைக்களம்.
- இன்று காலை இடம்பெற்ற விபத்து; மூவர் பலி.பலர் காயம்
