2023 (2024) ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியாகியுள்ளது.
உயர்தர பரீட்சையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் சாதனை!
இந்நிலையில், யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி தேனுஜா சதானந்தன் வணிகப்பிரிவில் 3ஏ பெறுபேறுகளை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
2023 க.பொ. த உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த தமிழ் மாணவர்கள்
இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் 9 ஏ பெறுபேற்றை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வெளியானது க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்!
யாழ்.மண்ணிற்கும், பெற்றோருக்கும், கற்ற பாடசாலைக்கும் பெருமையை தேடித் தந்த இந்த மாணவியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
- பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 15க்கும் மேற்பட்டோர் பலி
- வாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் !
- பிறந்தநாள் வாழ்த்து.ஜசோ கண்ணன் (12.07.2026)
- புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ்.ஜானகி காலமானார்
- பளை பகுதியில் மின்சாரம் தாக்கி 31 வயது இளைஞன் பலி
