2023 (2024) ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியாகியுள்ளது.
உயர்தர பரீட்சையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் சாதனை!
இந்நிலையில், யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி தேனுஜா சதானந்தன் வணிகப்பிரிவில் 3ஏ பெறுபேறுகளை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
2023 க.பொ. த உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த தமிழ் மாணவர்கள்
இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் 9 ஏ பெறுபேற்றை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வெளியானது க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்!
யாழ்.மண்ணிற்கும், பெற்றோருக்கும், கற்ற பாடசாலைக்கும் பெருமையை தேடித் தந்த இந்த மாணவியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
- சக்தியை இழக்கும் சனி பகவான் ; இந்த ராசிகளுக்கு வரப்போகிறது அதிர்ஷ்டம்
- யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பிரான்சில் மரணம்
- இலங்கை அனர்த்தம் ; உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
- சிறிலங்காவில் வரைபடத்தில் இருந்து காணாமல் போகவுள்ள இரு கிராமங்கள்
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் கைது !
