இன்று (05) இரவு முதல் கொத்து ரொட்டி மற்றும் உணவுப் பொதிகள் உள்ளிட்ட சில உணவகங்கள் சார்ந்த பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளது.
விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள புதிய சலுகை
இதனை உணவக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.இதன்படி கொத்து ரொட்டி மற்றும் உணவுப் பொதிகளின் விலை 25 ரூபாவினாலும், முட்டை ரொட்டி 10 ரூபாவினாலும், லட்டு 5 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளது.
- யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது
- உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவி திடீர் உயிரிழப்பு!
- நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின்னலுடன் கூடிய மழை!
- இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலை அதிகரிப்பு
- யாழில் நாயுடன் மோதி மரணமான இளைஞன்
