சுவிசின் Nussbaumen AG இல் நேற்றுமாலை இடம்பெற்ற வெடிப்பு மற்றும் தீப் பரவல் சம்பவத்தில், இரண்டு பேர் உயிரிழந்தனர்.
பிறந்தநாள் வாழ்த்து. செல்வி சுகுணன் ஜஸ்வி (14.06.2024. ஈவினை)
இந்தச் சம்பவத்தில், 11 பேர் காயமடைந்ததாக கன்டோன் பொலிசார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் உயரமான கட்டடம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து அங்கு வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தேசிய அடையாள அட்டையில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்!
இந்த வெடிப்பால் சுற்றுவட்டார பகுதி கடுமையாக அதிர்ந்தது. எனினும் இந்த வெடிப்புக்கான காரணம் உடனடியாக அறிவிக்கப்படவில்லை.
- சக்தியை இழக்கும் சனி பகவான் ; இந்த ராசிகளுக்கு வரப்போகிறது அதிர்ஷ்டம்
- யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பிரான்சில் மரணம்
- இலங்கை அனர்த்தம் ; உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
- சிறிலங்காவில் வரைபடத்தில் இருந்து காணாமல் போகவுள்ள இரு கிராமங்கள்
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் கைது !
