பிரித்தானியாவில் யாழ்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் சிறைகளில் பாலஸ்தீன கைதிகள் இரவு, பகலாக சித்ரவதை!
நேற்று (01) தீடிரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . பிரித்தானியாவில்கணவன் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த பெண் உயிரிழந்துள்ளார் .
யாழில் முதியவரை கொலை! குற்றச்சாட்டில் இளைஞரொருவர் கைது!
சம்பவத்தில் 34 வயதான இளம் தாயே உயிரிழந்துள்ள நிலையில், தாயின் உயிரிழப்பு குடும்பத்தினருக்கு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.
- யாழில் எரிபொருள் தட்டுப்பாடு ; வெளியான அறிவித்தல்
- யாழில் 19 வயதுடைய இளைஞன் கைது
- இன்றைய இராசிபலன்கள் (17.06.2025)
- மீண்டும் நடுவானில் எயர் இந்தியா விமானத்தில் கோளாறு
- ஜேர்மனியிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ள வெளிநாட்டவர்கள்!