வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருந் திருவிழாவை முன்னிட்டு பந்தல்கால் நாட்டும் நிகழ்வு இன்று (22) அதிகாலை இடம் பெற்றது.

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் உயிருடன் இருந்த குழந்தை
இதன்போது ஆலயத்துக்கு வருகை தரும் அடியவர்களின் தாகம் தீர்க்கும் „நல்லைக் கந்தன் தண்ணீர் பந்தலுக்கான ,பந்தல்கால் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 2024 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 தினங்கள் திருவிழா இடம்பெறவுள்ளது.

- இன்றைய இராசிபலன்கள் (21.06.2025)
- மண்வெட்டியால் தாக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு.
- இஸ்ரேல் மீது கொத்து குண்டுகளை வீசிய ஈரான் ; அதிபயங்கர தாக்குதல்!
- பவுசர் மோதி வீதியில் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்
- பிறந்தநாள் வாழ்த்து. மிஞ்சயன் பவின் (21.06.2025 கனடா.)