வரலாற்று சிறப்புமிக்க யாழ். வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான சூரசம்ஹாரம் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் சூழ இடம்பெற்றுள்ளது.
சூரசம்ஹாரம் நேற்று (7.11.2024) வியாழக்கிழமை பிற்பகல் 6:00 மணியளவில் நடைபெற்றுள்ளது.
இதில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் நூற்றுக்கணக்கான அடியவர்கள் வருகை தந்திருந்தனர்.
- பிறந்தநாள் வாழ்த்து. திருமதி சுசீலா துரையப்பா (26.03.2025, கனடா)
- பிறப்புச் சான்றிதழ் தொடர்பில் வெளியான தகவல் !
- இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மரணம்
- யாழ் உணவகம் ஒன்றுக்கு விதிக்கப்பட்ட அபராதம்
- கொட்டித் தீர்க்கப்போகும் இடியுடன் கூடிய மழை