2025 இல் இந்த மூன்று ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டப்போகும் மாற்றம்
எதிர்வரும் 2025-ம் ஆண்டு ஜோதிடத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைய உள்ளது. குறிப்பாக, சனி மற்றும் குரு போன்ற முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது. இவ்வாறான நிலையில் 2025 ஆம் ஆண்டு ரிஷபம், கன்னி,…
யாழில் உயிரிழந்த ஊரெழு பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர்
யாழில் மகளை தனியார் கல்வி நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சித்த தந்தை ஒருவர் மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது ஊரெழு கிழக்கு ஊரெழு பகுதியைச் சேர்ந்த 38 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர்…
புத்தாண்டு பிறக்கும் முன் இந்த பொருட்களை வீட்டிலிருந்து அகற்றினால் இத்தனை நன்மைகள்
2024ம் ஆண்டின் இறுதி நாளுக்கு வந்து விட்டோம். பிறக்க போகும் 2025ம் ஆண்டு நம்முடைய விருப்பங்களை நிறைவேற்றி, செல்வ வளங்கள் பலவற்றையும் தரும் ஆண்டாக இருக்கும் என்ற நம்பிக்கையில் புத்தாண்டை வரவேற்க அனைவரும் தயாராக இருக்கிறோம். நாம் நினைப்பது போல் நம்முடைய…
இலங்கையின் இந்த பகுதிகளில் ஏற்பட்டவுள்ள மாற்றம்!
எதிர்வரும் சில நாட்களுக்கு இலங்கையின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் நிலவும் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது இந்த நிலையில், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் பொலன்னறுவை…
இன்றைய இராசிபலன்கள் (31.12.2024)
மேஷம் இன்று திட்டமிட்டு காரியங்களை செய்வீர்கள். தயக்க குணத்தை விடுவது வெற்றிக்கு உதவும். காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும். வீட்டிலும் வெளியிலும் உங்களது செயல்களுக்கு ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை…
நீரில் மூழ்கவுள்ள பல கண்டங்கள்: விஞ்ஞானிகளின் எச்சரிக்கை!
உலகம் முழுவதும் காலநிலை மிக வேகமாக மாற்றமடையும் நிலையில், விஞ்ஞானிகள் அதிரவைக்கும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதன்படி, உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உடைய தொடங்கி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 1986ஆம் ஆண்டு அண்டார்டிகாவில் உள்ள பில்ச்னர் பனிக்கட்டியில் இருந்து இந்த…
161 பயணிகளுடன் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
தென்கொரியாவில் உள்ள ஜிம்போ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஜெஜூ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் அவசாமாக தரையிறக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தரையிறங்கும் கருவியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.விமானத்தில் இருந்த…
வெள்ளத்தில் மூழ்கிய காலி நகரின் பல வீதிகள்.
நாட்டில் நேற்று (29) இரவு பெய்த கடும் மழை காரணமாக காலி நகரின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. காலி – வக்வெல்ல, காலி – மாபலகம, காலி – பத்தேகம ஆகிய பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக போக்குவரத்து…
இத்தாலியிலிருந்து வந்த யாழைச் சேர்ந்த நபர் வவுனியாவில் பலி
இத்தாலி நாட்டில் இருந்து விட்டு வவுனியாவில் சகோதரியுடன் வாழ்ந்து வந்த நபர் ஒருவர் இன்றைய தினம் தீடிரென உயிரிழந்துள்ளார் . யாழ்ப்பாணம் திருநெல்வேலியை சொந்த இடமாக கொண்ட குறித்த நபர் இத்தாலி நாட்டில் நீண்டகாலமாக தொழில் புரிந்து வந்துள்ளார் சில வருடங்களுக்கு…
இன்றைய இராசிபலன்கள் (30.12.2024)
மேஷம் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உடல் நலம் சீராகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். புது அத்தியாயம் தொடங்கும்…
பிறந்தநாள் வாழ்த்து தர்சினி சிவலிங்கம் (30.12.2024)
ஈவினை புன்னாலைக்கட்டுவனை சேரந்த பிரபல வலைபந்தாட்ட வீராங்கனையான தர்சினி சிவலிங்கம் அவர்கள் இன்று 30.12.2024 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை அவரது உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில். சிறுப்பிட்டி இணையமும் மென்மேலும் வளர்கவென வாழ்த்தி நிற்க்கின்றது.