• Mo.. Jan. 20th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கொழும்பில் உயிரை மாய்த்துக்கொண்ட அவுஸ்திரேலிய பிரஜை .

Dez. 3, 2024

அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் கொழும்பு கொள்ளுப்பிட்டி கிராஸ்கட் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தன்னுயிரை மாய்த்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வருட இறுதியில் எதிர்பார்க்காத ராஜ அதிர்ஷ்டம் அடிக்கும் 8 ராசிக்காரர்கள்

குறித்த சம்பவமானது இன்று செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்றுள்ளது. 

51 வயதுடைய பெண்ணே இவ்வாறு தன் உயிரை மாய்த்துக்கொண்டு உயிரிழந்துள்ளார்.

இரட்டைக் குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர் கட்டிடத்தின் 7வது மாடியில் தற்காலிகமாக தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed