நள்ளிரவு முதல் அதிகரித்தது எரிபொருள் விலை
மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை திருத்தங்களை அறிவித்துள்ளது. அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட…
புதிய நிரந்தர குடியிருப்பு அனுமதி வழிமுறையை அறிமுகம் செய்யும் கனடா
கனடா தன் பொருளாதார புலம்பெயர்தல் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக, 2025ஆம் ஆண்டில், பொருளாதார இயக்கப் பாதைகள் முன்னோடித் திட்டத்தின் (EMPP) அடிப்படையிலான, புதிய குடியிருப்பு அனுமதி வழிமுறை ஒன்றை அறிமுகம் செய்ய இருக்கிறது. இடம்பெயர்ந்த தனிநபர்கள் மற்றும் திறமையான அகதிகள் நாட்டில் வாழவும்…
பூநகரியில் விபத்து – தீப்பற்றி எரிந்த வாகனங்கள்
பூநகரியில் நேருக்கு நேர் மோதிய வானும் மோட்டார் சைக்கிளும் தீப்பற்றி எரிந்து நாசம் – கிளிநொச்சி பூநகரியில் சம்பவம் தனியார் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி தீக்கிரையாகியுள்ளது. கிளிநொச்சி, பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னார் வீதியில்…
குறி சொல்லும் சாமியாரிடம் கொடுத்த இளநீரை குடித்த குடும்பஸ்தர் பலி!!
யாழ்ப்பாணத்தில் குறி சொல்லும் கோவில் ஒன்றுக்கு நோயை தீர்ப்பதற்காக சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் உடல்…
இன்றைய இராசிபலன்கள் (30.06.2025)
மேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம்,…
10ஆவது ஆண்டு நினைவு நாள் கணபதிபிள்ளை பத்மநாதன். 30.6.2025 சிறுப்பிட்டி.
சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாக கொண்ட கனபதிபிள்ளை பத்மநாதன் அவர்களின் 10 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கொண்டு, அவரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தின்ர்க்கு சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்தகொள்கின்றது.
செல்வச் சன்னதியிலிருந்து பாதயாத்திரை சென்ற ஒருவர் கதிர்காமத்தில் மரணம்
யாழ்ப்பாணம் செல்வச் சன்னதியில் இருந்து கதிர்காமத்தைச் சென்றடைந்த பாதயாத்திரை குழுவில் ஒருவர் கதிர்காமத்தில் திடீரென வெள்ளிக்கிழமை (27) மரணமானார். புத்தளம் உடப்பை சேர்ந்த 52 வயதுடையவரே என்பவரே இவ்வாறு திடீரென மரணமடைந்துள்ளார். பாதயாத்திரை இவர் கடந்த மே மாதம் 01 ஆம்…
இன்றைய இராசிபலன்கள் (29.06.2025)
மேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம்,…
இத்தாலியின் 21 நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
இத்தாலி நாட்டிலுள்ள 21 நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கய் செயதழ வெளியிட்டுள்ளன. கடும் வெப்பநிலை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இத்தாலியின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தலைநகர் ரோம், பொருளாதார சக்தி வாய்ந்த மிலன் மற்றும் வெனிஸ் உள்ளிட்ட…
யாழில் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
யாழ். (Jaffna) பருத்தித்துறை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீட்டுக்கு கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்த துயர சம்பவம் நேற்று (28.06.2025) சனிக்கிழமை மாலை கிணற்றடி வைரவர் கோவிலடி – குரும்பைகட்டி,…
கனடாவிலிருந்து பொதியில் வந்த ஒலிப்பெருக்கி !பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
கனடாவிலிருந்து அனுப்பப்பட்ட சுமார் 5 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்களை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு கைப்பற்றியுள்ளது. கனடாவிலிருந்து கொழும்புக்கு கூரியர் சேவை வழியாக வந்த உரிமை கோரப்படாத ஒலிப்பெருக்கி (ஸ்பீக்கர்) ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த…