• Do.. Mai 14th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: September 2025

  • Start
  • சாவகச்சேரியில் விபத்து இருவர் படு காயம்!

சாவகச்சேரியில் விபத்து இருவர் படு காயம்!

30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை சாவகச்சேரி நுணாவில் வைரவர் கோயில் சந்தியில், மோட்டார் சைக்கிளும் காரும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த நபர்கள் சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலதிக…

யாழில் சட்டவிரோத ஜோதிட நிலையம் ; மூன்று இந்தியர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் சுற்றுலா வீசா மூலம் இலங்கை வந்த இந்தியர்கள், சட்டவிரோதமாக ஜோதிட நிலையம் அமைத்து இயக்கி வந்த நிலையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை – தும்பளை வீதியில் குறித்த சட்டவிரோத ஜோதிட நிலையம் அமைத்து இயங்கி வந்துள்ளது. இந்நிலையம் தொடர்பாக…

சிறிலங்கா மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளதாக கொழும்பு தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாளாந்தம் கிடைக்கும் மரக்கறிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கரட், போஞ்சி, பூசணி, கோவா, தக்காளி, லீக்ஸ்,…

ஆயுத பூஜை பரிகாரம். வழிபாடு செய்ய வேண்டிய நல்ல நேரம்.

1-10-2025 சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை பண்டிகை கொண்டாடப்படவிருக்கிறது. 2-10-2025 விஜயதசமித்திரு நாள் கொண்டாடப்படவிருக்கிறது. இந்த நன்னாளில் வீட்டில் பூஜை செய்ய வேண்டிய நல்ல நேரம் என்ன. வீட்டை சுத்தம் செய்த பிறகு, வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் வெளியேற வேண்டும்…

நவராத்திரி ஒன்பதாம் நாள் வழிபாடு

பெண்களுக்கே உரித்தான ராத்திரியாக நவராத்திரி திகழ்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். வருடத்திற்கு நான்கு முறை நவராத்திரிகள் வந்தாலும் மிகவும் சிறப்பு வாய்ந்த நவராத்திரி ஆக புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய நவராத்திரி திகழ்கிறது. இந்த நவராத்திரி சமயத்தில் முப்பெரும் தேவியருடையும் வழிபாடு…

நாட்டின் பல பகுதிகளில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (30) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நாட்டைச் சூழவுள்ள…

வாகன சாரதிகளுக்கு வெளியான புதிய அறிவித்தல்

தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் தொடர்பாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (Department of Motor Traffic) புதிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால்…

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட திரிபோஷா உற்பத்தி

சிறிலங்காவில் திரிபோஷா உற்பத்தி செப்டம்பர் 21 ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தநாயக்க தெரிவித்துள்ளார். உற்பத்திக்குத் தேவையான மக்காச்சோளம் கிடைக்காததால் இந்த இடைநிறுத்தம் ஏற்பட்டதாக இலங்கை திரிபோஷா நிறுவனம் அறிவித்துள்ளதாக அவர்…

நவராத்திரியின் 8 ம் நாள்: நரசிம்மி வழிபாட்டால் கிடைக்கும் பலன்கள்

நவராத்திரியின் எட்டாம் நாள், அன்னை பராசக்தியை நரசிம்மியாக வழிபடும் சிறப்புமிக்க நாளாகும். நரசிம்மரின் சக்தியாக விளங்கும் இவள், மனித உடலும் சிங்க முகமும் கொண்டு, சிங்க வாகனத்தில் அமர்ந்து காட்சியளிக்கிறாள். தீய சக்திகளை அழித்து பக்தர்களைக் காக்கும் ஆற்றல் கொண்டவள் இந்த…

யாழில் இளம் வயது ஆசிரியர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் ஆசிரியர் ஒருவர் நேற்றையதினம்(27) உயிரிழந்துள்ளார். கரவெட்டி மத்தி, கரவெட்டி பகுதியைச் சேர்ந்த அ.சயேந்திரன் (வயது 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் குருநகர் பகுதியில் வாடகைக்கு அறை ஒன்றை எடுத்து…

புலம்பெயர்ந்தவர்களுக்கு பிருத்தானியா பிரதமர் விடுத்த முக்கிய அறிவிப்பு

சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கையாக, 2029 முதல் ஐக்கிய இராச்சியத்தில் பணிபுரிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட டிஜிட்டல் ஐடியை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் அடையாள அட்டை முறையை அறிமுகப்படுத்திய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இது சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்து வேலை செய்வதை கடினமாக்கும்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.