இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவர் சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் நுழைந்ததற்காகவும், அநாகரீகமாக நடந்து கொண்டதற்காகவும் இங்கிலாந்து நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகவுள்ளார்.
Fratton, நியூ வீதியை சேர்ந்த 37 வயதுடைய இலங்கை தமிழர் மீதே இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 15 ஆம் திகதி சவுத்தாம்ப்டனில் உள்ள ஹைஃபீல்ட் வீதியில் 25 வயது நபர் ஒருவரை குறித்த இலங்கையர் தாக்கியுள்ளார்.
பின்னர் அதே பகுதியில் அவர் அநாகரிகமாக நடந்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த சம்பவத்திற்காக இலங்கை தமிழர் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
- தங்க விலையில் அதிரடி மாற்றம் : வெளியான தகவல்
- கட்டுநாயக்கவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்
- யாழில் பிரான்சில் இருந்து வந்த இளம் குடும்பஸ்தர் கொலை!!
- இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 18 பேர் பலி; 34 பேர் மாயம்
- டென்மார்க்கில் உயிரிழந்து யாழ் இளைஞன்
