சுவிஸில் வாழ்ந்து வரும் சி.பிரபாகரன் சுசித்தா தம்பதிகளின் செல்லப்புதல்விகள் சாம்பவி,சாமந்தி இருவரும் இன்று பிறந்தநாளை வெகு சிற்ப்பாக காணுகின்றனர்.இவர்களை பாசமிகு அப்பா அம்மா.மற்றும் அப்பாப்பா அப்பம்மா,அம்மம்மா,மற்றும் உறவுகள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் ஸ்ரீஞான வைரவர் அருள் பெற்று வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது..

- சில விமான சேவைகளை மீள தொடங்கியது டுபாய்!
- கோப்பாய் காவல்நிலைய வளாகத்தில் தீ விபத்து
- யாழில் கடன் தொல்லையால் இளைஞன் உயிர் மாய்ப்பு!
- யாழ்பாணத்தில் இடம்பெற்ற விபத்து! அண்ணனும் தங்கையும் பலி!
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது
