காரிய வெற்றியைத் தரும் வேல் வழிபாடு
நம்முடைய வாழ்க்கையை சிறப்பான முறையில் நடத்துவதற்காக பலவிதமான காரியங்களில் நாம் ஈடுபடுவோம். அப்படி ஈடுபடக்கூடிய காரியங்களில் வெற்றி ஏற்படாமல் தடைகள் வந்து கொண்டு இருந்தாலோ, கைக்கு பக்கத்தில் வந்த பிறகு அந்த காரியம் கைநழுவி சென்றுவிட்டாலோ நம்முடைய மனம் மிகவும் வருத்தப்படும்.…
ஐரோப்பிய நாடொன்றில் இருந்து இலங்கைக்கு புதிய விமான சேவை!
போலந்தின் Enter Air நிறுவனம் இன்று (31) முதல் கொழும்புக்கு குளிர்கால விமான சேவைகளை தொடங்கவுள்ளது. போலந்து சார்ட்டர் விமான நிறுவனமான Enter Air, வார்சாவிற்கும் கொழும்பின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையே வழக்கமான சார்ட்டர் விமான சேவைகளை இன்று…
யாழில் யுவதி விபரீத முடிவால் கலங்கும் குடும்பம்
யாழ். வடமராட்சியில் வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கரவெட்டி, துன்னாலை – அல்லையம்பதியைச் சேர்ந்த 27 வயதான என்ற யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்…
இன்றைய ராசி பலன்கள் (31.10.2025)
மேஷம் இன்று அடுத்தவர்கள் செயல்கள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். எனவே நிதானமாக செயல் படுவது நன்மையை தரும். எந்த பிரச்சனை யையும் சமாளிக்கும் திறமை கூடும். எதையும் அவசரப் படாமல் நிதானமாக செய்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்…
காணாமற்போன இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
பெலியத்த காவல் பிரிவின் நகுலுகமுவ, தெத்துவாவெல பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் இன்று (30) காலை ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பெலியத்த, புவக்தண்டாவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய திருமணமான விதாரண பண்டிதகே விராஜ் பிரசன்ன என்பவர்…
அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டவருக்கு வெளியான அறிவிப்பு
அமெரிக்காவில் பணியாற்ற உரிமம் பெற்றுள்ள வெளிநாட்டினருக்கு அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இதனடிப்படையில், குறித்த உரிமத்தை புதுப்பிக்கும் முன்பு அவர்கள் முழுமையான மறு ஆய்வுக்கு உள்படுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், ஜோ பைடனின்…
பிறந்தநாள் வாழ்த்து .திருமதி சுதர்சினி நததீசன் (30.10.025, யேர்மனி)
யேர்மனியில் வாழ்ந்து வரும் சுதர்சினி நதிசன் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் பிள்ளைகள் அப்பா, அம்மா ,, தம்பி, தங்கை, மற்றும் மாமாமார், மாமிமார், பெரியப்பாமார் ,பெரியம்மாமார் ,சித்தப்பாமார் ,சித்திமார்,மைத்துனிமார் ,மைத்துனர்மார் மற்றும் உறவுகள் நண்பர்களுடனும் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை…
யாழில் பரிதாபமாக பலியான மூன்று மாத குழந்தை
யாழில் பிறந்து மூன்று மாதங்களோயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று (29) இடம்பெற்றுள்ளது. கீரிமலை – நல்லிணக்கபுரம் பகுதியை சேர்ந்த அரியதாஸ் கஜிஷ்ணவி என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த…
இன்றைய ராசி பலன்கள் (30.10.2025)
மேஷம் இன்று குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வரும். எதிலும் எச்சரிக்கையும் கவனமும் தேவை. தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 ரிஷபம்…
தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியான தகவல்
பல ஆண்டுகளாக அச்சிடப்படாத சுமார் 1.5 மில்லியன் தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்கள் குவிந்து கிடப்பதாக ஆட்பதிவு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 1.5 மில்லியன் தேசிய அடையாள அட்டைகளில் 2006 முதல் 2010 வரையிலான ஐந்து ஆண்டுகளில் பிறந்த பாடசாலை…
இன்றைய வானிலை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (29) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் மேல், சப்ரகமுவ,…
