யாழைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் நேற்று 03 ஆம் திகதி புதன் கிழமை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
திருமணம் செய்து ஒரு வருடமான நிலையில் குறித்த துயரச்சப்பவம் இடம் பெற்றுள்ளது உயிரிழந்த இளம் குடும்பஸ்தரின் சகோதரியின் திருமணம் கடந்த 22 ஆம் திகதி இடம் பெற்றுள்ளது , கறுப்பின இளைஞர்கள் இக்கொலையுடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரியவந்துள்ளது
சம்பவத்தில் இராமச்சந்திரன் ஜெயந்தன் வயது 32 என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் தொடர்பாக லண்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
- சனி-புதன் உருவாக்கிய லாப திருஷ்டி யோகம் ; இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம்
- யாழில் 7 தமிழக கடற்றொழிலாளர்கள் கடற்படையால் கைது
- பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடக பாவனை தொடர்பில் பரிசீலனை!
- அரச பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்
- 10 ஆம் ஆண்டு நினைவு. தம்பு இராமநாதன் (சைவப்பா) சிறுப்பிட்டி 21.01.2026
