தினந்தோறும் உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில் அதற்கு இணையாக உள்நாட்டுத் தங்கத்தின் விலையும் அதிகரித்து வருகின்றது.
உலக சந்தையில், இன்றைய தினமும் தங்கத்தின் விலை அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5 ஆயிரத்து 29 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அத்துடன், உலக சந்தையில் வெள்ளியின் விலையிலும் இன்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, வெள்ளியின் விலை 80 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இந்தநிலையில், இலங்கையிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் இன்றைய தினம் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறன.
- சில விமான சேவைகளை மீள தொடங்கியது டுபாய்!
- கோப்பாய் காவல்நிலைய வளாகத்தில் தீ விபத்து
- யாழில் கடன் தொல்லையால் இளைஞன் உயிர் மாய்ப்பு!
- யாழ்பாணத்தில் இடம்பெற்ற விபத்து! அண்ணனும் தங்கையும் பலி!
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது
