சுவிஸ் லுட்சேர்ன் தமிழர் நகைக்கடை துப்பாக்கி சூடு நடத்தி திருட்டு சம்பவம் ஒன்று கடந்த வாரம் நடைபெற்றுள்ளது.
இதன்போது தமிழ் நகைக்கடை வர்த்தகர் வயிற்றுப் பகுதிகளில்
காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்
சந்தேகம் நபர்கள் கைது
பாதிக்கப்பட்ட கடை சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக “பிளிக்” செய்தி வெளியிட்டுள்ளது. துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும், இரண்டு பேர் ஒரு காரில் ஏறுவதைப் பார்த்ததாகவும் அப்பகுதிவாசி ஒருவர் அந்த செய்தி இணையதளத்திடம் கூறினார். அவர்களில் ஒருவருக்கு வயிற்றில் இரத்தக்கசிவு இருந்தது.
சம்பவ இடத்தில் துப்பாக்கிக் குண்டு துளைகள் தெரிவதாகவும் பிளிக் செய்தி வெளியிட்டுள்ளது. நகைக்கடைக்காரரின் சகோதரி பிளிக்கிடம், “என் சகோதரர் வயிற்றில் சுடப்பட்டார், தற்போது மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது,” என்று கூறினார்.
- ஈரானிய ராணுவத்தின் புதிய எச்சரிக்கை! முடங்கப்போகும் செங்கடல் கப்பல் போக்குவரத்து
- இலங்கையின் பல மாகாணங்களில் நாளை கடும் வெப்பமான வானிலை
- யாழில் விபத்து! நல்லுார் சிவன் கோவில் பூசகர் படுகாயம்!!
- சிறுப்பிட்டி வடக்கு ஸ்ரீ ஞான வைரவர் கும்பாபிஷேகம்(20.04.2026 ஆரம்பம்:)
- ஈரான் எரிபொருள் மீதான தடைநீக்கம் அமெரிக்கா விடுத்த அறிவிப்பு
