தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், இன்று காலை 9.00 மணி நிலவரப்படி 17.69 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
இதற்கமைய இதுவரை 1 கோடியே 1 இலட்சம் பேர் வாக்களித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திருவள்ளூர்- 17.8 சதவீதம், திருவண்ணாமலை- 17.73 சதவீதம், ஈரோடு- 19.38 சதவீதம், மதுரை 17.08 சதவீதம், நாகை- 17.51 சதவீதம், திருநெல்வேலி-15.96 சதவீதம், கன்னியாகுமரி 17.08 சதவீதம், பெரம்பலூர்- 17.68 சதவீதம் கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் இதே 9.00 மணி நிலவரத்தில் 13.80 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
- யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் பறிபோன உயிர்கள்
- மே 18 ! முள்ளிவாய்க்கால் நினைவு நாள். (2026)
- எபோலா எச்சரிக்கை: அவசரநிலை பிரகடனம்
- யாழில் சுவிஸ் நாட்டிலிருந்து வந்து தங்கியிருந்த முதியவர் ஒருவர் கொலை
- ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் 4 பேர் பலி !
