• Mo.. Mai 18th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Mai 2026

  • Start
  • யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் பறிபோன உயிர்கள்

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் பறிபோன உயிர்கள்

நாட்டின் பல பகுதிகளில் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகி வருகின்றன. விக்டோரியா நீர்த்தேக்கம், வல்வெட்டித்துறை மற்றும் கெக்கிராவை பகுதிகளில் இடம்பெற்ற தனித்தனி சம்பவங்களில் பலர் உயிரிழந்துள்ளனர். நேற்றையதினம் தெல்தெனிய – பம்பரகல விகாரைக்கு அருகில் உள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில்…

மே 18 ! முள்ளிவாய்க்கால் நினைவு நாள். (2026)

இன்று மே18 முள்ளிவாய்க்கால் 17 ஆம் ஆண்டு நினைவு நாள்.முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்நாளில் உயிர்நீத்த அனைத்து உறவுக‌ளுக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது அஞ்ச‌லிக்களை தெரிவித்துகொள்கின்றது

எபோலா எச்சரிக்கை: அவசரநிலை பிரகடனம்

காங்கோ மற்றும் உகாண்டா நாடுகளில் எபோலா வைரஸ் தொற்று அதிவேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) இதனை „சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலை“ (PHEIC) ஆகப் பிரகடனப்படுத்தியுள்ளது. காங்கோ மற்றும் உகாண்டாவில் இதுவரை 246-க்கும்…

யாழில் சுவிஸ் நாட்டிலிருந்து வந்து தங்கியிருந்த முதியவர் ஒருவர் கொலை

சுவிற்சர்லாந்து நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதியவர் ஒருவர் முகமூடி அணிந்த கொள்ளைக் கும்பலால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு, அவரது நகைகளும் பெருந்தொகைப் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சோகச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட #சண்டிலிப்பாய் பகுதியைச்…

ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் 4 பேர் பலி !

உக்ரைன் , ரஷியா போர் இன்று 1,544வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்…

யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா தொடர்பில் வெளியான தகவல்

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல்,…

வாகனங்களின் புதிய விலைகள்! அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

அரசாங்கத்தின் புதிய வரி விதிப்பு காரணமாக வாகனங்களின் விலைகள் 150 வீதத்தால் அதிகரிக்கும் என பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்று பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். இந்த வரி அதிகரிப்பானது பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணவும், வெளிநாட்டு…

கனடாவில் ஈழத் தமிழர்கள் இருவர் உட்பட 4 பேர் கைது

கனடாவில் திருடப்பட்ட வாகனங்களை மீண்டும் விற்பனை செய்ததாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இரண்டு தமிழர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிராம்ப்டனைச் சேர்ந்த 32 வயது மற்றும் 34 வயதான தமிழ் நபர்கள் இருவர் ஒன்டாரியோ மாகாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக…

புதன் பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன், புத்திசாலித்தனம், பேச்சு, கல்வி, வியாபாரம் மற்றும் தொழில் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். மேலும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாகவும் அறியப்படுகிறார். குறுகிய காலத்திலேயே தனது நிலையை மாற்றக்கூடிய தன்மை கொண்ட…

முறுகண்டிக்கு அருகில் ஏ9 வீதி விபத்தில் ஒருவர் பலி! இருவர் படுகாயம்

ஏ9 வீதியில் கொக்காவிலுக்கும் முறுகண்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் இனறு மாலை ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியாகியதுடன் மேலும் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். கார் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதிய விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த ஒருவரே உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த விபத்துச்…

தொடரும் மழை; யாழ்ப்பாண மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் எதிர்வரும் நாட்களிலும் மழை பொழியும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கையின் பருத்தித்துறைக்கு வடக்கு, வடகிழக்கு திசையில் 309 கி.மீ. தூரத்தில் மையம்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.