மோசமான வானிலை காரணமாக நாட்டில் 11,832 பேர் பாதிப்பு
நாட்டின் பல பகுதிகளைப் பாதித்த மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் என பேரிடர் மேலாண்மை மையம் (DMC) வெளியிட்டுள்ள சமீபத்திய நிலவர அறிக்கையில் தெரிவித்துள்ளது. கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஒன்பது மாவட்டங்களில்…
யாழ்ப்பாணம் கோவில் வீதியில் போக்குவரத்து தடை
யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு வாசல் வளைவானது காண்பிய விரிப்பு காணவிருப்பதன் காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்றைய தினம் (05.08.2026) புதன்கிழமை காலை 8 மணி முதல் நாளை வியாழக்கிழமை நண்பகல் 12…
புதன் பெயர்ச்சி ; சில ராசிகளுக்கு காத்திருக்கும் ராஜயோகம்
தற்போது புதன் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த புதன் ஆகஸ்ட் 05 ஆம் திகதி கடக ராசிக்குள் நுழையவுள்ளார். புதன் சந்திரனின் ராசிக்கு செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். முக்கியமாக கடக ராசியில் புதன்…
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நுவரெலியா கினிகத்தென பொல்பிட்டியாவில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.…
யாழ்ப்பாணத்தில் இளம் நாதஸ்வர வித்துவான் மரணம்
யாழ்ப்பாணத்தில் நாதஸ்வர வித்துவான் ஒருவர் தவறான முடிவெடுத்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோண்டாவில் காளி கோவிலடி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியை சேர்ந்த கோவிந்தராசா ஜனுசன் (வயது 32) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் உடற்கூற்று…
சிறுப்பிட்டி வடக்கு அருள்மிகு ஸ்ரீ ஞான வைரவர் 02ஆம் நாள் திருவிழா,
வரலாற்றுச் சிறப்புமிக்க சிறுப்பிட்டி வடக்கு அருள்மிகு ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானத்தின் சாந்தீக அலங்கார உற்சவம் (11 நாட்கள்) இடம்பெறவுள்ளது அதன் ஆரம்பத் திருவிழாவாக 02ஆம் நாள் அமரர் ப.மகேந்திரன் குடும்பம் உபயமாக 03.08.2026 ஆகிய நடைபெற்றுள்ளது வேண்டுதல் வேண்டுதல் வேண்டிடவினைதீக்கும்…
இலங்கையில் சீரற்ற வானிலையால் 2,331 பேர் கடுமையாகப் பாதிப்பு
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இன்று (03) மாலை நேர நிலவரப்படி 581 குடும்பங்களைச் சேர்ந்த 2,331 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் வெள்ளப் பெருக்கில் சிக்கி இருவரும், மண்சரிவில் சிக்கி நால்வருமாக…
இலங்கையை தாக்கவுள்ள டைபூன் சூறாவளி
இலங்கையில் மீண்டும் கொட்டித்தீர்த்து வெள்ளப்பெருக்கின்மூலம் பல அழிவுகளை ஏற்படுத்தி வரும் தற்போதைய மழை நாளை (04) பிற்பகலுக்குள் தணியும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன தெரிவித்துள்ளார். இன்று(03) நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் உரையாற்றிய அஜித் விஜேமன்ன,…
கிளிநொச்சியில் விபத்து : ஸ்தலத்திலேயே பெண் உயிரிழப்பு!
கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இயக்கச்சி சந்தியில் இருந்து கோவில் வயல் செல்லும் பிரதான வீதியில் இன்று (03) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் ஒன்றும் கயஸ் வாகனம்…
மின்சாரக் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
2026ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மின்சாரக் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேசிய அமைப்பு செயல்பாட்டு நிறுவனம் சமர்ப்பித்த மின்சார விநியோகச் செலவு அறிக்கையை மீளாய்வு செய்த பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக…
கனடாவில். யாழ் – பருத்தித்துறை இளைஞர் உயிரிழப்பு
யாழ் பருத்தித்துறை தம்பசிட்டி பகுதியை பூர்வீகமாக கொண்ட பல்கலைக்கழக மாணவன். கனடாவில் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது ,.இச் சம்பவத்தில் கமலகாசன் ஆருஜன் வயது 20. என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் சடலம் வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த…
