யாழில் ஆட்டோ சாரதி மீது வாள்வெட்டு
யாழ்.கொக்குவில் பகுதியில் ஆட்டோ சாரதி மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் படுகாயமடைந்த சாரதி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் அச்சுவேலி பகுதியை சேர்ந்த செ. ரதீஸ்குமார் (வயது 41) என்பவரே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில்…
வெள்ளிக்கிழமையில் வரும் பிரதோஷத்தின் சிறப்புக்கள்
பிரதோஷ காலம் சிவ வழிபாட்டுக்குரியது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் திரயோதசி திதி வரும் மாலையே பிரதோஷ தினமாக கருதப்படுகிறது. வளர்பிறை பிரதோஷத்தின்போது தேவர்களும், தேய்பிறை பிரதோஷத்தின்போது மனிதர்களும் கட்டாயம் சிவனை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். புரட்டாசி…
மானிப்பாய் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கைது
யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் கத்தியை காட்டி மிரட்டி தங்கச் சங்கிலியை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில்…
கொதிநீர் பீப்பாயில் சிறை கைதி வீழ்ந்து பலி
கொதிநீர் பீப்பாயில் சிறை கைதி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இக் கைது அங்குனுகொலபெலஸ்ஸ சிறையை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. கொதிநீர் பீப்பாயில் விழுந்த நிலையில் பாரிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அங்குனுகொலபெலஸ்ஸ காவல் துறையினர்…
வீடு உடைத்து ஏழு பவுண் தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் திருட்டு
கண்டி நகரத்தின் ரஜ வீதியில் வீடு உடைத்து ஏழு பவுண் தங்கம் மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் வெளிநாட்டு நாணயங்கள் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகளுக்கு உதவ வந்த நபரின் பாதணி அடையாளங்கள் மற்றும் கைரேகை அடையாளங்களை கொண்டு…
12 ஆயிரம் முகநூல் ஊழியர்கள் வேலைநீக்கமா?
12,000 முகநூல் ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அடுத்த சில நாட்களில் முகநூல் நிறுவனத்தில் பணிபுரியும் 15 சதவீத ஊழியர்கள் குறைக்கலாம் என்றும் இதனால் 12 ஆயிரம் ஊழியர்கள்…
சோமாலியா வறட்சி!இறந்த குழந்தையை புதைக்க முடியாத அளவு பசிக்கொடுமை
40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சோமாலியாவில் மோசமான வறட்சி நிலவுவதால் உயிரிழக்கும் இளம் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. மேலும் கூடுதல் உதவிகள் வரும் வாரங்களிலோ அல்லது சில நாட்களிலோ கிடைக்கவில்லை எனில் நாட்டில் பெரும் பேரழிவு நேரிடும் அபாயம் உள்ளதாக அரசு…
தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் துப்பாக்கிச் சூடு – 34 பேர் உயிரிழப்பு
தாய்லாந்து, நாங் புவா லாம்பூ மாகாணத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் (06.10.2022) பயங்கர துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில், 2 வயதுக்குட்பட்ட 22 குழந்தைகள் உள்பட 34 பேர் உயிரிழந்துள்ளனர். குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்கு துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் ஒருவர்…
கிரீஸ் நாட்டில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்து- 15 அகதிகள் மரணம்
துருக்கியில் இருந்து கீரிசுக்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் 2 படகுகளில் அகதிகளாக தப்பி சென்றனர். அப்போது கடுமையான சூறாவளி காற்று வீசியது. இதனால் 2 படகுகளும் நிலை தடுமாறி பாறைகள் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து, படகில் பயணம் செய்த அகதிகள்…
ராசி மாறும் சுக்கிரன்; இவர்களுக்கெல்லாம் யோகம்
நவம்பர் 2022 இல், பல கிரகங்கள் தங்கள் ராசியையும் இயக்கத்தையும் மாற்றவுள்ளன. கிரகங்களின் இந்த மாற்றம் அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும். அந்தவகையில் சுக்கிரன் கிரகத்திலும் மாற்றம் நிகழவுள்ளது. ஜோதிட சாஸ்திரப்படி நவம்பர் 11 ஆம் திகதி சுக்கிரன் விருச்சிக ராசிக்கு மாறவுள்ளார்.…
2022 இலக்கிய நோபல் பரிசு 82 வயது பெண்மணிக்கு
இலக்கியத்துக்கான 2022 ஆம் ஆண்டு நோபல் பரிசு பிரான்ஸை சேர்ந்த அனி ஏர்னோக்ஸுக்கு (Annie Ernaux) வழங்கப்படவுள்ளதாக நோபல் பரிசுக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர். நோபல் பரிசுக்குரியவருக்கு ஒரு பதக்கமும் 10 மில்லியன் சுவீடிஷ் குரோனர்களும் (911,400 அமெரிக்க டொலர்கள்) வழங்கப்படும். 82…
கனடாவில் கடன் அட்டை பயன்படுத்துபவரா நீங்கள்?
கனடாவில் கடன் அட்டை பயன்படுத்தி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் வாடிக்கையாளர்கள் கட்டணம் ஒன்றை மேலதிகமாக செலுத்த நேரிட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள் தங்களது கடன் அட்டை கட்டணத்தை வாடிக்கையாளர் மீது சுமத்த சட்ட ரீதியான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீசா மற்றும் மாஸ்டர் கார்ட்…
யாழ். தெல்லிப்பழை பகுதியில் மின்னல் தாக்கி இளைஞன் பலி!
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேசத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை கிழக்கைச் சேர்ந்த மகாலிங்கம் இராகவன் (வயது 34) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். அம்பனை பிரதேசத்தில் உள்ள தனது…