• Do. Apr 18th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Admin

  • Startseite
  • முல்லைத்தீவில், மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் உயிரிழப்பு !

முல்லைத்தீவில், மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் உயிரிழப்பு !

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி கொல்லவிளாங்குளம் பகுதியில் இன்றைய தினம் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் வீட்டிலிருந்து மின்சாரத்தினை வெளியில் எடுத்து முற்றத்தில் வெளிச்சம் போடுவதற்காக எடுக்கப்பட்டிருந்த நிலையில், மின்சார வயரினை பிடித்த வேளையிலேயே குறித்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்…

பெண்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத்தலம்

பெண்கள் உள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத்தலம் ஒன்று அனைவரது கவனத்தையும் திசை திருப்பியுள்ளது. யூரப்பிலுள்ள தீவொன்றில் காணப்படும் மலைக்கு மேல் கட்டப்பட்ட மவுண்டா தோஸ் என்ற கட்டத்திற்குள் பெண்கள் நுழைவதற்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத் தடையானது 1,000…

இலங்கையில் மீண்டும் தடை செய்யப்பட்ட 101 வகையான பொருட்களுக்கு அனுமதி!

இலங்கையில் தடை செய்யப்பட்ட 101 வகையான பொருட்களை மீண்டும் இலங்கைக்குக் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இறக்குமதி தடை நீக்கப்பட வேண்டும் என்பதற்கு அமைய இந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்காலிகமாக தடை…

எரிபொருள் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்!

உலக சந்தையில் அடுத்த சில வாரங்களுக்குள் மசகு எண்ணெய் விலை பெருளவான சதவீதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன எரிபொருள் விலை திடீரென பாரியளவில் குறைந்துள்ளதால், உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் பெரும் நிம்மதியை உணர்வதாக அந்தச் செய்தியில் மேலும்…

பிரித்தானியாவில் உள்ள தடுப்பு முகாமில் தமிழர்கள் தற்கொலை முயற்சி!

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தற்கொலை முயற்சியையடுத்து, குறித்த இலங்கை தமிழ் அகதிகள் 5 பேரும் ருவாண்டா வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும்…

பால்மா விலை குறைப்பு

இறக்குமதிசெய்யப்படும் பால்மா விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி இறக்குமதிசெய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலையை 200 ரூபாவினாலும், 400 கிராம் பால்மா பொதியின் விலையை 80 ரூபாவினாலும் குறைக்கவுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விலைக்குறைப்பு எதிர்வரும்…

நாகர்கோவிலில் 10 படகுகள் தீக்கிரை; பொலிஸார் தீவிர விசாரணை !

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு பகுதியில் நபர் ஒருவருக்கு சொந்தமான 10 படகுகள் தீக்கிரயாக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்றைய தினம் (22.03.2023)அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அன்டனி அருள்ராஜ் என்பவருக்கு சொந்தமான 10 படகுகளே தீக்கிரயாக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த படகுகள்…

யாழ் உடுப்பிட்டியில் மின்சாரம் தாக்கி – ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் மின்சார தாக்கத்திற்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். காரைநகர் மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த குமாரசாமி சுதன் (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார். காரைநகர் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், உடுப்பிட்டி பகுதியிலுள்ள ஒருவரின் வீட்டில் மேசன் வேலை…

யாழில் பட்டப்பகலில் கொடூரம்: விடுதிக்குள் நுழைந்து தாக்குதல்

யாழ். திருநெல்வேலியில் உள்ள பிரபல தனியார் விடுதிக்குள் நுழைந்த இரண்டு பேர் விடுதிக் கணக்காளரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் நேற்றைய தினம் (21-03-2023) காலை 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் பட்டப்பகலில் விடுதிக்குள் நுழைந்து…

ஒரே நாளில் பாரிய வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை!

ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கத்தின் விலையானது வரலாறு காணாத விலை உயா்வைஅடைந்திருந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களில் 22 கரட் தங்கப்பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது. இதனை தொடர்ந்து 22 கரட்…

யாழில் மேல்மாடியில் இருந்து கீழே வீசப்பட்ட சிசு.

மேல்மாடியில் இருந்து கீழே வீசப்பட்ட சிசுவின் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 22ஆம் இலக்க மேல்மாடி விடுதியில் இருந்து கீழே வீசப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர் குழாய் ஒன்று உடைந்த நிலையில் அதன் ஊடாக…

சுற்றுலாவுக்கு சென்ற 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி மரணம் –

அம்பாறை மாவட்டத்திலிருந்து இன்று (21) அதிகாலை வெல்லவாய காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட எல்லேக்கு குளிக்கச் சென்ற 10 இளைஞர்களில் நால்வர் மரணமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கல்முனை, சாய்ந்தமருது மற்றும் சம்மாந்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த 10 இளைஞர்களே இவ்வாறு குளிக்கச் சென்றுள்ளனர். இவர்களுள்…

ரஷ்யாவில் ஐ போன்களை பயன்படுத்த அதிரடி தடை!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் ரஷ்யாவில் ஐ போன்கள் பயன்படுத்துவதை அரச அதிகாரிகள் கை விடுதல் வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அடுத்த ஆண்டு ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அதிபர்…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed