• Mi. Apr 24th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆன்மீகம்

  • Startseite
  • மகாலட்சுமியின் அருட்கடாட்சம் பெருக தை வெள்ளியில் செய்யவேண்டிய பூஜை

மகாலட்சுமியின் அருட்கடாட்சம் பெருக தை வெள்ளியில் செய்யவேண்டிய பூஜை

வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி தாயாரை பூஜை செய்வது பெரும் சிறப்பு பாக்கியம் என்று சொல்லலாம். வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் மகாலட்சுமி தாயாரை முறைப்படி வணங்கி வந்தால் என்றும் தரித்திரம் வறுமை அண்டாமல் செல்வ செழிப்போடு வாழ்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.அதிலும் சில வெள்ளிக்கிழமைகள்…

நயினை நாகபூசணி அம்பாளின் கும்பாபிஷேக பெருவிழா பூர்வாங்க கிரியைகள் ஆரம்பம்..!.

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் மகா கும்பாபிஷேக பெருவிழாவிற்கான பிரதிஷ்டா பூர்வாங்க கிரியைகள் இன்றைய தினம் அதிகாலை 5.00 மணிக்கு பக்தி பூர்வமாக ஆரம்பமாகியது. புனராவர்த்தன அஷ்டபந்தன ஸ்வரண பந்தன உத்தமோத்தம த்ரயஸ்த்ரிம்சத் குண்ட பக்ஷ மஹாயாக பிரதிஷ்டா…

மலரவிருக்கும் தை திருநாள்.12 ராசிக்கார்களுக்கும் என்னென்ன பலன்கள்

இம் மாதம் 15 ஆம் திகதி தமிழர்களால் தைத்திருநாள் கொண்டாடப்படவுள்ளது.தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர் அதற்கிணங்க தை முதல் நாளில் சூரியன் மகர ராசியில் பயணத்தை தொடங்குகிறார் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். சூரிய பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.…

கந்தன் அருள் தரும் கந்தசஷ்டி கவசத்தின் பூரண நன்மைகள்!

முருக பெருமானை மனமுருக வேண்டி கந்த சஷ்டி, கந்த குரு கவசங்களை பாடுவது அளவற்ற அருளை நமக்கு வழங்கும். அறுபடை வீடு கொண்டு தமிழ் கடவுளாய் நிகரற்று விளங்கும் முருகபெருமானை அவருக்கு உகந்த நாட்களில் விரதம் இருந்து வழிபடுவது வாழ்வில் இன்னல்களை…

கந்தசஷ்டி 6 நாட்கள் கொண்டாடப்படுவதன் காரணம் என்ன ?

கார்த்திகை மாதத்தின் தொடக்கத்தில் நடைபெறும் கந்தசஷ்டி விழா முருக பெருமானுக்கு மிக முக்கியமான திருவிழாக்களில் ஒன்றாகும். ஆறுமுகனாக போற்றப்படும் முருக பெருமானின் பெருமைகளை குறிக்கும் விதமாக ஆறு நாட்கள் கொண்டாடப்படும் கந்த சஷ்டி விழாவில் ஆறாவது நாளில் முருகபெருமான் சூரபத்மனை வதம்…

நவராத்திரியை எவ்வாறு வழிபட வேண்டும்?

நவராத்திரி என்பது அம்பிகையை வழிபட்டு அவளின் அருளை பெறுவது என கூறப்படுகிறது. ஒன்பது நாட்களும் அம்பிகையை மனதார நினைத்து வழிபட்டால் அவள் வாழ்வில் அனைத்து விதமான நலன்களையும் அளித்திடுவாள். அம்பிகை வழிபட்டால் உடல் நோய்கள், வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள், தடைகள் ஆகியவை…

புரட்டாசி மாதச் சனிக்கிழமையில் பெருமாளை வழிபடும் முறை

புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு விரதம் இருந்து சனிக்கிழமைகளில் தளிகை போட்டு வணங்கி வருவது நாம் காலம் காலமாக பின்பற்றி வரும் ஒரு வழக்கம். அவ்வாறு வழிபடும் போது பெருமாளின் பரிபூரண ஆசியை பெறுவதோடு சனிபகவானின் தாக்கத்திலிருந்தும் விடுபடலாம். இந்த சனிக்கிழமையில் பெருமாளுக்கு…

பெருமாளுக்கும் சனீஸ்வரனுக்கும் உகந்த புரட்டாசி சனி விரதம்

புரட்டாசி சனி“ விரதம் புரட்டாசி மாதத்தில் (தமிழ் மாதம்) வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். சனீஸ்வரன் கோசாரமாக சஞ்சரிக்கும் போது (தற்போதைய கிரக சஞ்சாரத்தில்) ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் (சந்திர) இராசிக்கு…

வெள்ளிகிழமைகளில் இதை செய்தால் செல்வ வளம் பெருகும்!

பொதுவாக வெள்ளிக் கிழமை என்பது தெய்வத்திற்குரிய கிழமையாக இருக்கிறது. வாரத்தில் எந்த நாளில் சாமி கும்பிடவில்லை என்றாலும் வெள்ளிக்கிழமைகளில் சாமி கும்பிடுவது வழக்கம். நில வாசற்படிக்கு வைக்கும் மஞ்சள்தூளில் சிறிதளவு பச்சைக் கற்பூரத்தை கலந்து, குழைத்து நில வாசப்படியில் பூசுங்கள். அதன்பின்பு…

வரலஷ்மி விரதத்தை அனுஷ்டிப்பதன் அற்புத பலன்கள்

மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு உணவை விடுத்தேனும் சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் இறைவனை மெய்யன்போடு வழிபடுதலே விரதம் என்ற நாவலர் வாக்குக்கமைய, வாழ்வு வளம் பெறவும் வாழ்நாள் சிறப்புறவும் பக்த அடியார்களால் இறைவனை நோக்கி ஏராளம்…

ஐஸ்வரியத்தை அள்ளித்தரும் வெள்ளிக்கிழமை வழிபாடு

இப்பூவுலக வாழ்வில் பண நெருக்கடி இன்றி வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை பொதுவாக அனைவர் மத்தியிலும் காணப்படும். ஆனால் அனைவருக்கும் அவரவர் எண்ணப்படியே வாழ்க்கைப் பயணம் அமைந்துவிடுவதில்லை. பணம் தாராளமாக வந்து கொண்டே இருக்க வேண்டும். வீட்டில் செல்வ…

இன்று ஆடி கடைசி வெள்ளி

தமிழ் மாதமான ஆடியில் வெள்ளிக்கிழமைகள் பல்வேறு இந்து தெய்வங்களை, குறிப்பாக சக்தி தேவியின் அவதாரங்களை வழிபடுவதற்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. ஆடி வெள்ளி நாகங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பூஜைகள் செய்வதற்கும் உகந்தது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் அம்மன் பக்தர்களுக்கு மிகுந்த…

சித்ரா பௌர்ணமியில் சந்திர கிரகணம்!

இன்று சித்ரா பௌர்ணமியில் சந்திர கிரகணமும் ஒன்றாக நடக்கும் நிலையில் கோவிலுக்கு செல்லலாமா என்பது குறித்து பார்ப்போம். சித்திரை திருவிழாவுடன் கூடிய சித்ரா பௌர்ணமி நாள் நன்னாளாக இருப்பதால் பலரும் இந்நாளில் கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கமாக உள்ளது. இன்று சித்ரா…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed