• Mi. Apr 24th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இந்தியா

  • Startseite
  • இந்தியாவில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை !

இந்தியாவில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை !

இந்தியாவின் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை…

கோழி இறைச்சியை சூடுபடுத்தி சாப்பிட்ட குடும்பம் ! 12 வயது சிறுமி உயிரிழப்பு ;

அரியலூரில் கோழி இறைச்சியை சூடுபடுத்தி சாப்பிட்ட 12 வயது சிறுமி உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் கூழாட்டு குப்பம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ்-அன்பரசி தம்பதி, இவர்களுக்கு இலக்கியா, துவாரகா ஆகிய இரண்டு மகளும், ஒரு மகனும் இருந்தனர்.…

விஜய்யை தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் மற்றுமொரு நடிகர்

நடிகர் விஜய் கட்சி தொடங்கிய நிலையில் மற்றுமொரு நடிகரான விஷாலும் அரசியல் கட்சியை தொடங்க முடிவு செய்துள்ளார். இன்று தை அமாவாசை ; தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள்? ஏற்கனவே அரசியல் பணிகளில் விஷால் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். சென்னை ஆர்.கே.நகர்…

விஜய் கட்சியின் தேர்தல் சின்னம் : எதிர்பார்ப்புடன் ஆதரவாளர்கள்

தமிழக வெற்றி கழகத்தின் சின்னத்தை வடிவமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை கட்சித் தலைவர் விஜய்யின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை தூண்டியுள்ளது. அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்த நடிகர் விஜய்! அரசியல் பிரவேசம் தமிழக வெற்றி கழகம்…

இந்தியாவின் சில பகுதிகளில் நிலநடுக்கம்!

இந்தியாவில் காஷ்மீரில் இரண்டு பகுதிகளில் லேசான நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லடாக்கின் கார்கில் மற்றும் மேகாலயாவின் கிழக்கு காரோ மலை பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8…

ஐபோன் பயனாளர்களுக்கு இந்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கை

ஆப்பிள் தொலைப்பேசி பயனாளர்களுக்கு இந்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐபோன் மற்றும் மெக் பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்படலாம் மற்றும் வங்கி கணக்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஐபோன் மற்றும் மெக் பயனர்கள் கவனமாக இருக்க வேண்டும் மற்றும்…

அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்த நடிகர் விஜய்!

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள அரசியல் கட்சிக்கு ‚தமிழக வெற்றி கழகம்‘ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமக அறிவித்துள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வந்த நிலையில் இன்றைய தினம் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.டெல்லியில்…

ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடம் ?

ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 93 வது இடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகிறது. டிரான்பரன்ஸி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ள 2023 ஆம் ஆண்டிற்கான உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில், 100 புள்ளிகள் பெறும் நாடுகள் ஊழலற்றவையாகவும், 0 புள்ளிகள்…

மேக்கப் பொருட்களை பயன்படுத்திய மாமியார்! விவாகரத்து கேட்கும் மருமகள்

உத்தர பிரதேசத்தில் மருமகளின் மேக்கப் சாதனங்களை மாமியார் பயன்படுத்தியதால் விவாகரத்து கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் திருமணத்திற்கு நிகராக சமீப காலங்களில் விவகாரத்து வழக்குகளும் அதிகரித்து வருகின்றன. சில சமயங்களில் கணவன் – மனைவி இடையே ஏற்படும் சின்ன…

தமிழில் பேசிய மாணவன் மீது ஆசிரியை தாக்குதல்.

தமிழில் மாணவன் பேசியதை கேட்டு ஆத்திரமடைந்த ஆசிரியை மாணவன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயபுரத்தில் இயங்கி வரும் தனியார் பாடசாலையிலேயே இந்த மோசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி…

பிண்ணனி பாடகி பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சிறுநீரக புற்று நோய் காரணமாக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில் இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரணி கடந்த (25.01.2024) ஆம் திகதி மாலை காலமானார். அவரின் உடல் நேற்று (24.01.2024) விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு…

இசைஞானி இளையராஜாவின் மகள் இலங்கையில் மரணமானார்!!

இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி சற்றுமுன் இலங்கையில் காலமானதாக வெளியாகியுள்ளது. கடந்த சில வருடங்களாக பவதாரிணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இலங்கையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சற்றுமுன் பவதாரிணி காலமாகி உள்ளதாக…

கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் செக்குமேடு முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து (85). கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வந்தார். இவர் மனைவி ராஜம்மாள் (75). இத்தம்பதியினர் இருவரும் திருமணம் ஆனதில் இருந்து இணைபிரியாமல் வாழ்ந்து வந்துள்ளனர். இத்தம்பதிக்கு உமாபதி என்ற…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed