• Sa. Apr 20th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இந்தியா

  • Startseite
  • தமிழனின் தஞ்சை பெரியக் கோவிலின் தொழில்நுட்ப ரகசியம்

தமிழனின் தஞ்சை பெரியக் கோவிலின் தொழில்நுட்ப ரகசியம்

விஞ்ஞானம் பல்வேறு தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது. விஞ்ஞானம் வளராத காலத்தில், எவ்வித தொழில் நுட்பக் கருவிகளும் இல்லாத ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட மகத்தான கலைப் படைப்பே தஞ்சை பெரிய கோவில். மனிதன் எவ்வளவு மகத்தானவன் என்பதை மானுடத்திற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கும் அழகின்…

வரலாற்றில் இல்லாதளவு சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. இன்றைய வர்த்தக தொடக்கத்தில் டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் 39 சதங்கள்; சரிந்து 81 ரூபாய் 18 சதங்களாக இருந்தது. அதேவேளை அமெரிக்க டொலர்…

அதிகாரிகள் அசமந்தத்தால் தந்தையின் மடியில் உயிரிழந்த பிஞ்சுக்குழந்தை!

அதிகாரிகளின் அலட்சியத்தால் தந்தையின் மடியில் கிடந்த நான்கு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பி.டி. இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகர் மாவட்டத்தில். உடல்நலக்குறைவு காரணமாக 4 வயது குழந்தையை பெற்றோர் பாண்டே மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.…

ஆசிரியரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே உயிரிழந்த மாணவி !

ஆசிரியரின் கேள்விக்கு பதிலளித்து கொண்டு இருக்கும் போதே மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளர். ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆசிரியரின் கேள்விக்கு பதிலளித்து கொண்டு இருந்த ஏழாம் வகுப்பு மாணவி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். நெல்லூர் மாவட்டம் விஞ்சமூரில் ஜில்லா பரிஷத்…

மீண்டும் உயர்கிறது தங்க விலை.

கொழும்பு தங்கச் சந்தை நிலவரத்தின் படி, இன்று 24 கரட் உடைய ஒரு பவுண் தங்கம் ரூ. 179500.00 ஆக விற்பனை செய்யப்பட்டது. 22 கரட் உடைய ஒரு பவுண் தங்கம் ரூ. 164547.65 ஆக விற்பனை செய்யப்பட்டது. சென்னை இதேவேளை,…

தமிழகத்தில் செல்போன் சார்ஜ் போட்டுவிட்டு தூங்கிய நபர் உடல் கருகி பலி !

தமிழக மாவட்டம் ஈரோட்டில் சார்ஜரில் இருந்த செல்போன் வெடித்ததில், மனைவியின் கண் முன்னே கணவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த கூலமூப்பனூரைச் சேர்ந்தவர் அர்ஜுன். கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த…

தமிழர்களின் உணவை புகழ்ந்துதள்ளிய வெளிநாட்டவர்கள்

இந்தியா – தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட்போட்டி நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு செஸ் வீரர்கள், மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதிகளில் தங்கியுள்ளனர். இந்நிலையில், விடுதியில் ஜெர்மன் செஸ் வீரர்கள் நேராக மாமல்லபுரம் கிழக்கு…

தமிழ்நாட்டிலிருந்து 50 வருடங்களுக்கு முன் திருடப்பட்ட சிலை அமெரிக்காவில் மீட்பு

தமிழ்நாட்டில் இருந்து 50 வருடங்களுக்கு முன் திருடப்பட்ட சிலை தற்போது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கும்பகோணம் மாவட்டம் தண்டன் தோட்டம் பகுதியில் நந்தனபுரீஸ்வரர் என்னும் இந்து மத கடவுள் சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருந்து 1971 ஆம் வருடம்…

சென்னையில் இலங்கை ​இளைஞன் கைது!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது கொழும்பில்…

மியான்மரில் 2 தமிழர்கள் சுட்டுக்கொலை.

மணிப்பூர் மாநிலத்தில் மோர என்ற நகரம், மியான்மர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த நகரம், தென் கிழக்கு ஆசியாவின் வாசல் என அழைக்கப்படுகிறது. மியான்மரில் இருந்து நாடு திரும்பிய தமிழர்கள் நிறைய பேர் இங்கு வசிக்கிறார்கள். இங்கு தமிழ் கலாசாரம், பண்பாட்டுக்கூறுகளை…

நாய் கடித்ததில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி!

நாய் கடித்ததில் பல்கலைக்கழகம் படித்து வந்த 18 வயதான மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது இன்றையதினம் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம், மங்காரா பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவி பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் (பிசிஏ)…

தனுஷ்கோடி சென்ற வயோதிப தாய் மரணம்.

இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடி சென்ற வயதான தம்பதியர்களில் பரமேஸ்வரி என்ற வயோதிப தாய் மரணமடைந்துள்ளார் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையிலிருந்து படகு மூலம் கடந்த மாதம் 27 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை தனுஷ்கோடி சென்ற வயதான தம்பதியர் கடற்கரையில் மயங்கிக் கிடந்த…

கைபேசியில் விளையாட்டு!கண்டித்த தாய். ஈழத்து இளைஞன் எடுத்த முடிவு

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் கடந்த 2006 ஆம் ஆண்டு ராணி என்ற பெண் ஒரு மகன் மூன்று பெண் பிள்ளைகளுடன் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு வந்து மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கி…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed