• Fr. Mrz 29th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உலகம்

  • Startseite
  • பருவநிலை மாற்றத்தால் காணாமல் போன கடல்!

பருவநிலை மாற்றத்தால் காணாமல் போன கடல்!

கஜகஸ்தானுக்கும், உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே ‘ஆரல்’ எனும் கடல் அமைந்துள்ளது. இந்த கடல் 68,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. இது உலகின் 4-வது பெரிய கடல். 1960-ல் சோவியத் நீர்ப்பாசனத் திட்டங்களால் ஆறுகள் திசைமாறிய பிறகு இது சுருங்கத் தொடங்கியது.…

நான்கு வயது சிறுவன் மீது நாயை ஏவிவிட்ட இஸ்ரேலிய இராணுவம்

காசாவில் போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலிய இராணுவம் நான்கு வயது குழந்தை மீது இராணுவ நாயை ஏவிவிட்டதாக பாலஸ்தீனத்தின் சர்வதேச குழந்தைகள் பாதுகப்பு அமைப்பின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. கடந்த.4-ஆம் திகதி ஹஷாஷ் அடுக்குமாடிக் குடியிருப்பிற்குள் இராணுவ நாயை இஸ்ரேல் அவிழ்த்துவிட்டுள்ளது. அந்தக் கட்டிடத்தில்…

ஈராக், சிரியாவின் 85 தளங்களில் அமெரிக்கா பதிலடி தாக்குதல்.

ஜோர்டானில் உள்ள தங்கள் முகாம் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா தாக்குதல்களை தொடங்கியுள்ளது. அஜித்தின் 64 வது படத்தை இயக்கப்போகும் பிரபல இயக்குனர். ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) ஆதரவுடன்…

500 பேரிடம் மட்டுமே இருக்கும் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு?

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக (பாஸ்போர்ட்) ஜப்பானுடைய கடவுச்சீட்டு கருதப்படுகிறது. ஜப்பான் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 194 நாடுகளுக்கு பயணிக்கலாம். ஆனால் மால்டாவின் இறையாண்மை இராணுவத்தின் உருப்பினர்களுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டு, உலகில் வெறும் 500 பேரிடம் மட்டுமே உள்ள சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பொறிமுறை!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பொறிமுறை ஒன்றை அமைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து நபர்களையும் அடையாளம் காணும் வகையில் எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் அமெரிக்க…

அமெரிக்காவில் குடியிருப்பு மீது விழுந்து தீப்பிடித்த விமானம் !

அமெரிக்கா – புளோரிடா மாநிலத்தின் கிளியர்வாட்டர் பகுதியில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக விமானம் ஒன்று மொபைல் குடியிருப்பில் விழுந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. விபத்து பற்றி தகவலறிந்த கிளியர்வாட்டர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து மீட்பு…

கொடிய விஷமுள்ள மீனை சாப்பிட்ட நபர் உயிரிழப்பு

பிரேசில் நாட்டில் கொடிய விஷமுள்ள மீனை சாப்பிட்ட நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலில் பல வகையான மீன்கள் உள்ளன. ஆனால், நாம் எல்லாவற்றையும் சாப்பிட முடியாது. குறிப்பிட்ட சில வகையான மீன்களை மட்டுமே சாப்பிட முடியும். இந்த நிலையில்,…

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்.

இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (01) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி இந்த மாற்றம் பதிவாகியுள்ளது. நாணய மாற்று விகிதங்கள் வருமாறு, அமெரிக்க…

அமெரிக்காவில் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ள நிறுவனம்.

சில நாட்களுக்கு முன்பு ஸ்விகி நிறுவனத்திலும், பிளிப்கார்டு நிறுவனத்திலும் ஆட்குறைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இது அந்த ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சுமார் 1900 பணியாளர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல்…

உலகின் மிகப் பொிய கப்பல்: டைட்டானிக்கை விட 5 மடங்கு பொியது!!

உலகின் மிகப்பெரிய பயணக்கப்பலான ஐகான் ஆஃப் தி சீஸ் அதன் முதல் பயணத்தை தொடங்க உள்ளது. இது டைட்டானிக்கை விட ஐந்து மடங்கு பெரிய இடவசதி கொண்டது. இதில் 7,600 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும். இக்கப்பல் ஜனவரி 27 அன்று,…

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் இன்று (27.1.2024) காலை 5.19 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 என்ற அளவில் பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து…

சீனாவில் பயங்கர தீ விபத்து: 25 உயிரிழப்பு

சீனாவின் ஜியாங்க்ஷி மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய தீவிபதொன்றினால் 25 பேர் உயரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜியாங்ஷி மாகாணத்தின் Yusui மாவட்டத்திலுள்ள வர்த்தக தொகுதியொன்றின் அடித்தளத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் தகவலறிந்த 120 மீட்பு படையினர், தீயணைப்பு…

பட்டாசு ஆலை வெடி விபத்தில் 23 ஊழியர்கள் பலி!

சீன புத்தாண்டு அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளதால் தாய்லாந்து பட்டாசுகளுக்கு தேவை அதிகம் உள்ளது. இதனால் தாய்லாந்து பட்டாசு ஆலைகள் இறுதிக்கட்ட தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில், தாய்லாந்தின் சுபன் பூரி மாகாணத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் நேற்று பிற்பகல் திடீரென…

You missed