• Mi.. Mai 14th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உலகம்

  • Startseite
  • பூமியில் மோதப்போகும் சிறுகோள்: வானிலையாளர்கள் எச்சரிக்கை

பூமியில் மோதப்போகும் சிறுகோள்: வானிலையாளர்கள் எச்சரிக்கை

சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வருவதாகவும் அது சில ஆண்டுகளில் பூமியுடன் மோதும் என்று வானிலையாளர்கள் எச்சரித்துள்ளனர். குறித்த சிறுகோள் 2024 லுசு4 என்று அழைக்கப்படுகின்றது. கிட்டத்தட்ட 200 அடி விண்வெளிப் பாறையான இது, 2032 கிறிஸ்மஸிற்கு முன்னதாக பூமியுடன் மோதக்கூடும்…

மலேசியாவில் பெய்து வரும் கனமழை ! 5 பேர் உயிரிழப்பு ;

மலேசியாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மலேசியாவில் உள்ள பார்னேவில் பெய்து வரும் தொடர் மழையால், குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள ஏற்பட்டுள்ளன. நேற்று வரையில் இந்த கனமழையில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.…

அமெரிக்க அரச ஊழியர்களுக்கு ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவில் (United States) அரசு பணியில் இருந்து தாமாகவே முன்வந்து விலகும் ஊழியர்களுக்கு எட்டு மாத சம்பளம் ஒன்றாக வழங்ப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

நைஜீரியா பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து விபத்து – 18 பேர் பலி !

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள இனுகு மாகாணத்தில் நேற்று மாலை பெட்ரோல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி சென்றுகொண்டிருந்தது. இனுகு-ஒனிஸ்டா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி முன்னே சென்ற வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டேங்கர்…

அமெரிக்காவில் தீவிர பனிப்புயல்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு !

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் சில நாட்களாக பனிப்புயல் தாக்கம் ஏற்படுத்தி வருகிறது. இதனால் டெக்சாஸ், லூசியானா, மிசிசிப்பி, அலபாமா, ஜார்ஜியா, தென் கரோலினா மற்றும் புளோரிடா மாகாணங்களின் பல பகுதிகளில் 10 அங்குலம் அளவிலான பனிப்பொழிவும் காணப்படுகிறது. அந்நாட்டில் 62 ஆண்டுகளில்…

புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த குடும்ப பெண் அவுஸ்ரேலியாவில் விபரீத முடிவு

அவுஸ்ரேலியாவில் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாய் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் யாழ். புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த 54 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் நேற்று (15-01-2025) மதியம்…

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை

ஜப்பானின் தெற்கே கியூஷு பகுதியில் இன்று -13- மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி உள்ளது. ஜப்பானின் தெற்கே கியூஷு பகுதியில் பூமியில் இருந்து 37 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம்…

அமெரிக்காவில் தொடரும் காட்டுத்தீ!அதிகரித்துள்ள பலி எண்ணிக்கை

அமெரிக்காவின் (United States) லொஸ் ஏஞ்சலிஸ் (Los Angeles) பகுதியில் உள்ள நான்கு பிராந்தியங்களில் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக இதுவரையில் 16 ஆக உயரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீ வேகமாக…

திபெத்தில் தொடரும் நிலநடுக்கம்: ஒரே இரவில் 6 முறை நிலநடுக்கம்!

சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது. திபெத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. திபெத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால்…

திபெத்தை உலுக்கிய பூகம்பம் ;126 பேர் பலி; 450 பேர் உயிருடன் மீட்பு

திபெத்தை உலுக்கியுள்ள பூகம்பத்தினால் 126 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 450 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதேசமயம் மீட்பு பணிக்காக 15000 மீட்பு பணியாளர்களை சீனா திபெத்திற்கு அனுப்பியுள்ளது. எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்திலிருந்து 50 மைல் தொலைவில்…

புதிய வைரஸ் தொடர்பில் சீனா வெளியிட்ட தகவல்!

சீனாவில் தற்போது புதிய வைரஸ் ஒன்று பரவி வரும் நிலையில் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. எச்.எம்.பி.வி என அழைக்கப்படும்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed