• Mi. Apr 24th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடா

  • Startseite
  • கனேடிய சட்டத்துறையில் சாதித்த தமிழன்!

கனேடிய சட்டத்துறையில் சாதித்த தமிழன்!

வருடாந்திர கனேடிய சட்ட விருதுகளில் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைப்பதற்கான லிங்கன் அலெக்சாண்டர் சட்டக்கல்லூரி விருது பெற்றவராக சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த விருது கனடா முழுவதிலும் உள்ள முன்னணி சட்ட நிறுவனங்களில் இருந்து குறைவான பிரதிநிதித்துவ சமூகங்களுக்கான நீதிக்கான அணுகலை வலுப்படுத்துகின்ற,…

கனடாவில் ஸ்வெட்டர் பாவிப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!.

கனடாவில் சில வகை ஸ்வெட்டர்கள் பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல ஸ்வெட்டர் உற்பத்தி நிறுவனமான ஹெலி ஹான்சன் நிறுவனத்தின் உற்பத்திகள் தொடர்பிலே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வகை ஸ்வெட்டர்களை சந்தையில் இருந்து மீளப்…

கனடாவில் இலங்கை தமிழர் ஒருவருக்கு பதினேழரை ஆண்டுகள் சிறை!

கனடாவில் இலங்கை தமிழர் ஒருவருக்கு பதினேழரை ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கியில் சந்தேக நபருக்கு எதிராக 2 குற்றச்சாட்டுக்கள் பதிவாகியிருந்தன. அதன்படி…

கனடாவில் வீடு வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கனடாவில் வீட்டு உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே வீடுகள் விற்பனை மோசடி சம்பவம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட அடிப்படையில் சில கும்பங்கள் மோசடியான முறையில் உரிமையாளர்களுக்கு தெரியாமல் வீடுகளை விற்பனை செய்வதாகவும், அடகு வைப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பிரபல தனியார் புலனாய்வு நிறுவனமொன்று…

கனடாவில் பணி புரிவோருக்கு மகிழ்ச்சி தகவல்

கனடாவில் எதிர்வரும் காலங்களில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற நடைமுறை வரக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கருத்துக் கணிப்பொன்றில் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்யும் நடைமுறைக்கு கூடுதல் ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது. கனடாவின் கார்பிரேட் நிறுவனங்களின் உயர்…

வாழை இலையில் பொங்கல் விருந்துண்னும் வாட்டர்லூ அரசியல்வாதிகள்

வாட்டர்லூ அரசியல்வாதிகள், மண்டல தலைவர் நகர மேயர்கள், கவுன்சிலர்கள் மற்றும் காவல்துறை தலைவர் மற்றும் ஊழியர்கள் பொங்கல் விருந்தில் வாழை இலையில் சாப்பிடும் காணொளி ஒன்று இணையத்தில் பரவி வருகின்றது. தமிழ் கலாசார சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்விழாவில் பல அதிகாரிகள்…

றொரன்டோவில் சீரற்ற காலநிலையால் பஸ்கள் ரத்து.

றொரன்டோவில் சீரற்ற காலநிலை காரணமாக பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. றொரன்டோ பெரும்பாக பகுதியில் இவ்வாறு பஸ் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பனி மழை காரணமாக இவ்வாறு சேவைகளை ரத்து செய்ய நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சீரற்ற காலநிலையினால் சில பகுதிகளில் போக்குவரத்து சேவைகள்…

கனடாவுக்கு கூடுதல் புலம்பெயர்ந்தோர் தேவை.

கனடாவுக்கு கூடுதல் புலம்பெயர்ந்தோர் தேவை என்று கூறியுள்ளார் கனடாவில் புலம்பெயர்தல் துறை அமைச்சர். கனடாவுக்கு கூடுதல் புலம்பெயர்ந்தோர் தேவை என்று கனடாவில் புலம்பெயர்தல் துறை அமைச்சரான Sean Fraser கூறியுள்ளார். எதனால் கூடுதல் புலம்பெயர்ந்தோர் தேவை என்பதையும் விளக்கியுள்ளார் அவர். கனடாவிலுள்ள…

கௌரீஸ் சுப்ரமணியம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நன்கொடை(16.01.20223)

சிறுப்பிட்டி மண்ணின் மைந்தனும் கனடாவில் வாழ்ந்து வருபவருமான கௌரீஸ் சுப்ரமணியம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் திரு சத்தியதாஸ் ஊடாக எதிர்வரும் திங்கட்க்கிழமை 16.01.2023 அன்று யாழ்.பிரபல பாடசாலை ஸ்ரீ சோமாஸ்கந்த பாடசாலையில் வைத்து சுமார் 8 லட்சம்…

கனடா விசா மோசடி தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை !

இலங்கை பிரஜைகளுக்கு வாட்ஸ்அப் ஊடான விசா மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் விசேட அறிவித்தல் ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளது. ஒருபோதும் வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடக தளங்கள் வழியாக விசாக்கள் வழங்கப்படுவதில்லை. அத்தோடு,…

கனடாவில் புலம்பெயர்ந்தோருக்கு புலம்பெயர்ந்தோருக்கு அரிய வாய்ப்பு!

கனடாவில் 10 இலட்சம் வேலைவாய்ப்புகள் இன்னும் நிரப்பப்படாமல் இருப்பதாகவும் திறமையான புலம்பெயர்ந்தோருக்கு இது அரிய வாய்ப்பு எனவும் வீட்டுவசதி அமைச்சர் அகமது ஹசென் தெரிவித்துள்ளார். கனடாவின் கட்டுமானத்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும், குடியிருப்புகளின் தேவை உயர்ந்துள்ளதால் திறமையான புலம்பெயர்ந்தோருக்கு இது அரிய வாய்ப்பு…

முற்றிலும் உறைந்துபோன உலகப் புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி!

அமெரிக்காவில் வீசிய கடும் பனிபுயலால், உலகப் புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி பனிப்பாறையாக உறைந்துள்ளது. வரலாறு காணாத அளவிற்கு வீசிய பனிப்புயல் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்கள் ஸ்தம்பித்தன. குளிர்கால பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கிய நிலையில், ஏரிகள்,…

அமெரிக்கா, கனடாவை வீரியமாக தாக்கும் குளிர் சூறாவளி

அமெரிக்கா மற்றும் கனடாவை மிகக் கடுமையான வட துருவ குளிர் அலை தாக்க ஆரம்பித்துள்ளது. வட துருவ குண்டுவெடிப்பு என அடையாளப்படுத்தப்படும் இந்தக் குளிர் சூறாவளி காரணமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனடாவை பொறுத்தவரை…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed