• Mi.. Mai 14th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • இலங்கையில் மீண்டும் மின் வெட்டு!

இலங்கையில் மீண்டும் மின் வெட்டு!

இலங்கையில் மின் விநியோகம் தடைப்படலாம் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார். இலங்கையில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி குறைந்துள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடும் உஷ்ணம் காரணமாக…

யாழ் பொலிசாருக்கு சிறப்பு கட்டளை!

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தல் மற்றும் போதைப்பொருள் விற்பனையை தடுத்தல் தொடர்பில் விரைந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸாருக்கு சிறப்பு கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு இன்று (17.02.2024) திடீர் வருகை மேற்கொண்ட யாழ்ப்பாண மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதிப்…

வீதியில் உலரவிடப்படும் நெல்லினால் புற்றுநோய் அபாயம்!!

வீதியில் உலரவிடப்படும் நெல்லுடன் ‚கற்மியம்‘ எனும் மூலகம் ஒன்று கலப்பதாகவும், எனவே அந்த நெல் அரிசியை உணவாக உட்கொள்ளும்போது புற்று நோய் ஏற்படும் வாய்ப்பிருப்பதாகவும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே, பொதுமக்கள் வீதியில் நெல்லை உலரவிடுவதைத்…

யாழில் விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு.

அன்புலன்ஸ் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர்உயிரிழந்துள்ளார். அல்வாய் கிழக்கு தாமாந்தோட்டம் பகுதியை சேர்ந்த குறித்த நபர் யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியில் சில மாதங்களுக்கு முன் இடம்பெற்ற அன்புலன்ஸ் -மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர் யாழ்ப்பாணம் நீயுராகம்ஸ் புடவைக்கடை உரிமையாளரும்…

இலங்கையில் காணி வாங்குவோருக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் காணி விலைகள் வரும் காலத்தில் வேகமாக வீழ்ச்சியடையும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இலங்கையில் காணி சந்தையை திறக்கும் வகையில் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். நாட்டில் ஒரு அங்குல நிலம் கூட சொந்தமில்லாத 20 லட்சம் குடும்பங்களுக்கு காணி உறுதிகளை…

கிளிநொச்சி விபத்தில் இரு மாடுகள் பலி!! ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி பரந்தன் ஏ -35 வீதியில் வெள்ளிக்கிழமை (16) காலை இடம் பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். பரந்தன் முல்லைத்தீவு ஏ 35 வீதியின் புளியம்பொக்கணை பகுதியிலிருந்து மிதிவெடி அகற்றும் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று வீதியில் நின்ற எருமை மாடுகளுடன்…

குறைந்தது மரக்கறிகளின் விலைகள்

பேலியகொட புதிய மெனிங் வர்த்தக சந்தையில் மரக்கறிகளின் விலைகள் வார நாட்களை விட இன்று சனிக்கிழமை (17) குறைவடைந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கரட் 500 ரூபாய், ஒரு கிலோ பீன்ஸ் 550 ரூபாய், ஒரு கிலோ பச்சை மிளகாய் 700…

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கிய சிலர்!

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையினுள் உட்புகுந்த இனம் தெரியாத சிலர் பாதுகாப்பு உத்தியோகரை கடுமையாக தாக்கியுள்ளனர். வைத்தியசாலைக்கு இன்று மாலை மது போதையில் வந்த சிலர் கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரைப் தலையில் பலமாக தாக்கினர்.பாதுகாப்பு உத்தியோகத்தரின் அலுவலக ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.…

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் ஜனவரி மாதம் உற்பத்தி மற்றும் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலை எடுத்துக்காட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதற்கமைய, கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 55.6 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, உற்பத்தி நடவடிக்கைகளில் விரிவடைதலை அடைந்துள்ளது. இதற்கு அனைத்து துணைச்…

மன்னாரில் 10 வயது சிறுமி கொலை

மன்னார் தலைமன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி ஒருவர் நேற்று வியாழக்கிழமை (15) இரவு பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மன்னார் தலைமன்னார் கிராமம் பகுதியில் தோட்டம் ஒன்றை பராமறிப்பதற்காக…

யாழில். ஐஸ் கிறீமுக்குள் தவளை – விசாரணைகள் தீவிரம்

யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உள்ள விற்பனை நிலையத்தில் தவளையுடன் ஐஸ் கிரீம் வழங்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலில் உள்ள குளிர்பான விற்பனை நிலையமொன்றிலே நேற்று (14) ஐஸ் கிரீம் குடிக்க சென்றவருக்கே குறித்த அனுபவத்தை எதிர்கொண்டுள்ளார்.இந்நிலையில்,…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed