• Fr. Apr 26th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பொதுவானவை

  • Startseite
  • 2022 இலக்கிய நோபல் பரிசு 82 வயது பெண்மணிக்கு

2022 இலக்கிய நோபல் பரிசு 82 வயது பெண்மணிக்கு

இலக்கியத்துக்கான 2022 ஆம் ஆண்டு நோபல் பரிசு பிரான்ஸை சேர்ந்த அனி ஏர்னோக்ஸுக்கு (Annie Ernaux) வழங்கப்படவுள்ளதாக நோபல் பரிசுக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர். நோபல் பரிசுக்குரியவருக்கு ஒரு பதக்கமும் 10 மில்லியன் சுவீடிஷ் குரோனர்களும் (911,400 அமெரிக்க டொலர்கள்) வழங்கப்படும். 82…

யூடியூப் பயனாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல் 

சமூக வலைதளங்களில் முக்கிய பங்கினையும், பொழுதுபோக்கு அம்சமாகவும், அறிவுத் தேடலுக்கான களஞ்சியமாகவும் யூடியூப் தளம் இயக்கி வருகின்றது. யூடியூப்பில் நமக்கு தர்ம சங்கடம் தரும் பிரச்சனை என்னவென்றால் 10 நிமிட காணொளி பார்ப்பதற்குள் குறுக்கே வந்து செல்லும் 3 அல்லது விளம்பரங்கள்…

2022- ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபேவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படுவது நோபல் பரிசு. இயற்பியல், வேதியல், மருத்துவம, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறையில் சிறந்த சாதனை செய்தவர்களுக்கு இந்த…

பூமிக்கடியில் பெருங்கடல் கண்டுபிடிப்பு… ஆராய்ச்சியாளர்கள் தகவல்!

பூமிக்கடியில் ஒரு மாபெரும் பெருங்கடல் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பெருங்கடலானது நிலப்பரப்பில் உள்ள அனைத்து கடல்களையும் விட மும்மடங்கு பெரியது என்று தெரிவித்தனர். பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 75 கிமீ கீழே உள்ள பகுதி வரை புவித்தகடு என்று அழைக்கப்படுகிறது.…

பசிபிக் பெருங்கடலில் உருவான புதிய தீவு – நாசா கண்டுபிடிப்பு!

பசிபிக் பெருங்கடலில் புதிய தீவு ஒன்று நீரின் மேற்பரப்பில் வெளிப்பட்டது என்று நாசா தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து வெகு தொலைவில் தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹோம் ரீப் எரிமலை, இந்த மாத தொடக்கத்தில் வெடித்து சிதற தொடங்கியது. மத்திய டோங்கா…

யாழ். நிலாவரைக் கிணறு தொடர்பில் வெளியான அரிய தகவல்கள்!

யாழ்ப்பாணம் நிலாவரைக் கிணறு, பழங்காலத்தில் இந்தக் கிணற்றின் ஆழம் யாருக்கும் தெரியாது, இதன் ஆழம் வானத்தில் சந்திரன் வரை இருப்பதாகக் கூறப்படுகிறது, எனவே இதற்கு நிலாவரி என்று பெயர். யாழ்ப்பாண நகருக்கு வடக்கே 16 கி.மீ தொலைவில், அச்சுவேலி மற்றும் புத்தூர்…

முகநூல் பயன்பாடு வீழ்ச்சி! ஆய்வில் தகவல் ;

கடந்த 7 ஆண்டுகளில் முகநூல்பயன்பாடு 71 சதவீதத்திலிருந்து 32 சதவீதமாக குறைந்து விட்டதாக அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பியூ ரிசார்ச் சர்வே நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. கடந்த 2014 – 2015ம் ஆண்டில் அமெரிக்க…

முதன் முறையாக வருவாய் வீழ்ச்சியை சந்தித்துள்ள பேஸ்புக் நிறுவனம்!

குறைந்த விளம்பர விற்பனை மற்றும் TikTok இலிருந்து வளர்ந்து வரும் போட்டிக்கு மத்தியில் பேஸ்புக் நிறுவனம் தனது முதல் வருவாய் வீழ்ச்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சமூக ஊடக நிறுவனமானமெட்டா ஜூன் மாதம் வரையிலான மூன்று மாதங்களில் 28.8 பில்லியன் டொலர்…

பணம் பல மடங்காக பெருக என்ன செய்யவேண்டும் ?

பணத்தை மரப்பெட்டியில் வைப்பதை மட்டும் வழக்கமாக்கி பாருங்கள். நிச்சயம் மாற்றம் உண்டாகும். மரபெட்டிக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உண்டு. பெட்டியில் பணத்தை வைச்சா மட்டும் பணம் பெருகிடுமானு கேட்கலாம்!! ஆமாம் பெருகும். உதாரணத்திற்கு சாதாரணமாக உங்களால் சில்லறைகள் கூட சேமிக்க முடியாது.…

கட்டிட இடிபாடுகளில் இருந்து மனிதர்களை மீட்க பாம்பு ரோபோ.

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்போரைக் காப்பாற்ற ஜப்பானிய விஞ் ஞானிகள் ஒரு ரோபோவை உருவாக்கியுள்ளனர். அதற்கு பாம்பு ரோபோ என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் பாம்பு ரோபோ ஐந்தரை அடி நீளம், 10 கிலோ எடை கொண்டு பாம்பு வடிவத்தில் உள்ளது. கட்டிட…

ஆடி, மார்கழி மாதத்தில் திருமணத்தை தவிர்ப்பது ஏன்?

பழங்காலத்தில் ஆடி மாதம் என்பது விதை விதைப்பதற்கான மாதமாக இருந்து வந்தது. ஆடி மாதத்தில் சூரியனின் சுழற்சிமுறையில் (பாவன இயக்கம்) மாற்றம் ஏற்படும் என்பதால் விதைப்பதற்கான காலமாக ஆடி மாதத்தை முன்னோர்கள் பின்பற்றினர். மார்கழியை பொறுத்தவரை பருவநிலை மாற்றம் ஏற்படும். குறிப்பிட்ட…

சமூக வலைத்தளங்களின் அதிரடி முடிவு! ஏற்படவுள்ள சிக்கல்

போலியான கணக்குகள் உள்ளிட்ட தவறான தகவல்களுக்கு எதிராக புதிய நடவடிக்கைகளை எடுக்க முகநூல் உட்பட பல சமூக ஊடக வலைத்தளங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சமூக ஊடக வலையமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற…

யோகா பயிற்சி எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் பயன்கள்

யோகா மூலம் உங்கள் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தலாம் மற்றும் அதிகரித்த இரத்த சர்க்கரை அளவு குறைக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு யோகா மிகவும் நன்மை பயக்கும். யோகா தசைகளை வலுப்படுத்தி உடலைப் பொருத்தமாக்குகிறது. இது மட்டுமல்லாமல், யோகா உடல் கொழுப்பையும் குறைக்கும்.…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed