• Mi. Apr 24th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பொதுவானவை

  • Startseite
  • சரியான தூக்கம் இல்லையென்றால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

சரியான தூக்கம் இல்லையென்றால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

சரியான தூக்கம் இல்லாவிட்டால், என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? என்பதை தற்போது பார்ப்போம். தூக்கமின்மை கவனம் செலுத்துவதற்கும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும், தகவல்களை நினைவில் வைத்திருப்பதற்கும் கடினமாக்கும். சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானாவைரவர் ஆலயப்பெருமான் மகா கும்பாபிஷேகம் தூக்கமின்மை எரிச்சல், மனச்சோர்வு மற்றும்…

பெண்கள் பூஜையில் தேங்காய் உடைப்பது தவறா?

பொதுவாகவே இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் சுப நிகழ்ச்சிகளில் தேங்காய் உடைக்கும் பழக்கம் தமிழர்கள் மத்தியில் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு பொதுவான நடைமுறையாக இருக்கின்றது. சுபகாரியங்களுக்கு மட்டுமல்லாது அசுப காரியங்களுக்கும் தேங்காய் உடைக்கும் வழக்கம் குறிப்பாக தமிழர்களால் பின்ப்பற்றப்பட்டு வருகின்றது. தேங்காய்…

அதிவேக இணைய வலையமைப்பினை அறிமுகப்படுத்தியது சீனா !

உலகில் மிக வேகமான இணையத்தினை அறிமுகப்படுத்தி சீனா சாதனை படைத்துள்ளது. ஒரு வினாடியில் 1.2 டெராபைட் (TB) வரையான தரவுப் பரிமாற்ற வீதத்தினைக் கொண்ட அதிவேக இணைய வலையமைப்பினையே சீனா அறிமுகப்படுத்தியுள்ளது, இது தற்போதுள்ள இணையங்களுடன் ஒப்பிடுகையில் 10 மடங்கு அதி…

வாட்ஸ் அப் செயலியின் புதிய அப்டேட்

பயனாளர்களுக்கு வாட்ஸ் அப் செயலி புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பயனாளர்களுக்கு வாட்ஸ் அப் செயலியின் மூலம் உயர்தர காணொளிகளை அனுப்பும் வசதியையும் அளித்துள்ளது. இதன்மூலம் காணொளிகளை அனுப்பும்போது ‘Standard Quality’ என்ற Option அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் Android மற்றும் iOS…

வாட்ஸ் அப் பயனர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவதாக வரும் தகவலை நம்பி பிங்க் வாட்ஸ் அப்பை தொட்டால் ஸ்மார்ட் போன் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் அப் இப்போது குறிவைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே வாட்ஸ்…

வாட்ஸ்அப் பயனர்களுக்கு மெட்டாவின் எச்சரிக்கை.

வாட்ஸ்அப் செயலியை செயலிழக்கச் செய்யும் புதிய இணைப்பு ஒன்று இணையதளங்களில் உலா வருவதாக மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலொன்றை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் 45 கோடிக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ள குறுஞ்செய்தி செயலியாக வாட்ஸ்அப் காணப்படுகிறது. பயனர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும், மேலும்…

வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல்!

வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் தங்கள் கணக்கை ஒரே கைபேசியில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற முறைமை நீக்கப்பட்டுள்ளது. இனி வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் கைபேசியில் உள்ள வாட்ஸ்அப் கணக்கினை 4 கைபேசிகளில் திறக்க முடியும் என மெட்டாவுக்கு சொந்தமான செய்திகள் தெரிவிக்கின்றன.…

புதிதாக 12 நிலவுகள் கண்டுபிடிப்பு!

சூரிய குடும்பத்தின் மிகப்பெரும் கோளான வியாழனுக்கு அருகே மேலும் 12 புதிய நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விண்வெளியில் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களிலேயே பெரிய கோளாக வியாழன் உள்ளது. இதுவரை விஞ்ஞானிகளின் கணக்குப்படி சூரிய குடும்பத்தில் அதிக நிலவுகளை கொண்ட கோளாக சனிக்கோள்…

உங்கள் வீட்டில் தங்கம் சேர வேண்டுமா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!

தங்கம் என்பது ஒரு இடத்தில் மட்டும் தங்குவது கிடையாது. பல இடங்களில் மாறிக் கொண்டே இருக்கக்கூடியது. இதுவும் கிட்டத்தட்ட பணம் போன்ற ஒரு விஷயம் தான். இன்று உங்கள் கையில் இருந்தால், நாளை வேறு ஒருவருடைய கையில் இருக்கக்கூடும். இப்படி நிலையில்லாத…

தினமும் ஒரு முறை குளியுங்கள். அப்போது கவனத்திற் கொள்ள வேண்டியவை.

கூழ் ஆனாலும் குளித்து குடி என்ற பழமொழிக்கு ஏற்ப தினமும் காலை எழுந்ததும் குளித்துவிடுவது நல்ல பழக்கம்தான். குளிப்பதென்றால் வெறும் குளிர் நீரில் குளிக்க வேண்டும். அதைவிடுத்து சுடு நீர் பாவிப்பது தவறு. முதியோர் இதற்கு விதிவிலக்கு. ஆனால், சிலர் சுத்தத்தைப்…

முழங்கை இடித்துக்கொண்டால் ஷாக் உணர்வு ஏன் ஏற்படுகிறது ?

பாடசாலை படிக்கும் போது அடிக்கடி பின்னாடி இருக்கிற பெஞ்சுல இடுச்சுக்குவோம். அப்படியே வலி ஜிவ்வுனு இருக்கும். ‘நமக்கு மட்டும் தான் இந்த அனுபவமா என்று நினைக்கும் போது வகுப்பில் இருக்கிற பாதி பேருக்கு இது பழக்கப்பட்டு இருக்கும். ஆனால் வளர்ந்த பின்னரும்…

31 முதல் “வாட்ஸ்அப்” இல்லை.

இம்மாதம் 31ஆம் திகதி முதல் சுமார் 49 தொலைபேசிகளில் வாட்ஸ்அப் தனது இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய தொலைபேசிகள், பழைய இயங்குதளம் கொண்ட தொலைபேசிகள் என சுமார் 49 தொலைபேசிகளில் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த முடியாது எனத் தெரிகிறது.…

எலான் மஸ்கின் இடத்தை பிடிக்க ஆர்வம்காட்டும் தமிழர்!

ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரி ஆக மின்னஞ்சலை கண்டுபிடித்தவர் என்று அழைக்கப்படும் சிவா அய்யாதுரை, ஆர்வம் காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் 4,400 கோடி டாலரில் (சுமாா் ரூ.3.64 லட்சம் கோடி) ட்விட்டா் நிறுவனத்தை…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed