• Do. Apr 25th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரபலமான

கனடாவின் செல்வ செழிப்பு மிக்க 5 பகுதிகள்: முதலிடத்தில் எது?

சமீபத்தில் வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், கனடாவில் செல்வ செழிப்பு மிக்க பகுதிகளை பட்டியலிடப்பட்டுள்ளது. கனடிய வணிக இதழ் ஒன்று குறித்த தரவுகளை திரட்டி, தற்போது தொகுத்து வெளியிட்டுள்ளது. அதில், முதல் ஐந்து இடங்களில் இருக்கும் பகுதிகளின் தொகுப்பு இது. அந்தவகையில் 5வது…

யாழில் ஹெரோயின் பாவனை ! 15 வயது மாணவன் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் ஊசிமூலம் ஹெரோய்ன் பயன்படுத்திய 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் மூளை மற்றும் இதயத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவருடன் சேர்த்து இந்த ஆண்டு 13 பேர் உயிர்கொல்லி ஹெரோய்ன் பாவனையாளர்கள் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட…

மண்ணெண்ணெய் ஊற்றி கொடூரமாக எரிக்கப்பட்ட பாடசாலை மாணவன்!

அம்பிட்டிய பிரதேசத்தில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் ஒன்பது “ஏ” பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர் ஒருவரை நபரொருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர் பலத்த தீக்காயங்களுக்குள்ளான நிலையில் கவலைக்கிடமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார்…

மானிப்பாயில் அபாயகரமான பொருளுடன் மூவர் கைது!

யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சந்தேகநபர்கள் மூவர் உயிர்க்கொல்லி ஹெரோயினுடன் கைது செய்துள்ளனர். இக் கைது நடவடிக்கை (28-11-2022) மானிப்பாய் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் இருவர் தலா 30 மில்லிக்கிராம் ஹெரோயினையும் மற்றையவர் 40 மில்லிக்கிராம் ஹெரோயினையும் உடமையில்…

குரங்கம்மைக்கு புதிய பெயர்! உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு !

உலக சுகாதார நிபுணர்களால் குரங்கம்மை நோய்க்கு புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. monkeypox என்பது தற்போது mpox என அழைக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது. குரங்கம்மை என்ற பெயர் இனவெறியை தூண்டும் வகையில் அமைந்திருப்பதாக விமர்சிக்கப்பட்ட நிலையில், உலக…

க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் ‚9 ஏ‘ சித்தி பெற்ற இரட்டை சகோதரிகள்

காலி – மாபலகம பிரதேசத்தில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சகல பாடங்களிலும் ‚ஏ‘ சித்தியைப் பெற்ற இரட்டை சகோதரிகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளன. காலி , மாபலகம பிரதேசத்தில் வசிக்கும் தினுமி நிம்சரா மற்றும் ரசாரி ரன்சராய் என்ற இரட்டை…

வவுனியாவில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு 

வவுனியா – புளியங்குளம், பரசங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி 35 வயதுடைய காட்டு யானை உயிரிழந்துள்ளது. உயிரிழந்த காட்டு யானை விவசாய நிலத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார கேபிளில் அகப்பட்டு நேற்று (27.11.2022) இரவு உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் யானையின்…

பெண்களை அதிகளவில் தாக்கும் ரத்தசோகை!

ரத்தச்சோகை என்பது என்ன? ரத்தச்சோகை என்றால் என்ன என்று தெரிந்துகொள்வதற்கு முன் சிவப்பணுக்களைப் பற்றி தெரிந்துகொள்வோம். நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை நுரையீரலில் இருந்து உடலின் மற்ற பாகங்களுக்குக் கொண்டு செல்வதுதான் சிவப்பணுக்களின் வேலை. இந்தச் சிவப்பணுக் களின் எண்ணிக்கை குறைந்தாலோ, அவற்றின்…

மறுபடி பொதுமுடக்கமா? போராட்டத்தில் சீன மக்கள்!

சீனாவில் கொரோனா அதிகரித்து வருவதால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு இறுதி வாக்கில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா உலக நாடுகள் முழுவதும் பரவியது. கடந்த இரண்டு ஆண்டு காலமாக உலக நாடுகள்…

டிசம்பர் மாதம் இவர்களுக்கு ராஜயோகம்தான்!

2022 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் தொடங்கவுள்ளது. ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். டிசம்பர் மாதம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது. அந்த வகையில் உங்கள் ராசிக்கு 2022 டிசம்பர் மாதம்…

உடைந்து விழுந்த மேம்பாலம் உயிருக்கு போராடும் மக்கள் !

மகாராஷ்டிராவின் தொடருந்து நிலையத்தில் நடைபாதை மேம்பாலம் உடைந்து விழுந்து பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பல்லர்ஷா ரயில் நிலையத்தில் அமைந்திருந்த நடைபாதை மேம்பாலமே இவ்வாறு உடைந்து விழுந்துள்ளது. இச்சம்பவம் நேற்று (27) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தின்போது,…

மொராக்கோவிடம் மண்ணை கவ்விய பெல்ஜியம்! – வெடித்தது வன்முறை!

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பெல்ஜியம் அணி தோற்றதால் பெல்ஜிய கால்பந்து ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் இந்த முறை கத்தாரில் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றன. இந்த…

கட்டாரில் 600 இலங்கையர்கள் உயிரிழப்பு.

கட்டாரில் தற்போது நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் நிர்மாணப் பணிகளில் பங்கேற்ற சுமார் 600 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மைதான கட்டுமானம், சாலை அமைப்பு, ஹோட்டல் கட்டுமானம் போன்றவற்றில் கலந்து கொண்டவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கட்டாரில் இருந்து உயிரிழந்தவர்களின்…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed