• Mi.. Mai 14th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அண்மைய செய்திகள்

யாழில் பரிதாபமாக பலியான 22 வயது இளம் பெண்!

யாழில் மூளைக் காய்ச்சல் காரணமாக இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் தெல்லிப்பழை – வீமன்காமம் பகுதியை சேர்ந்த கவிந்தன் சாமினி (வயது 22) என்ற குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,…

இன்றைய இராசிபலன்கள் (22.04.2025)

மேஷம் இன்று கோபத்தை கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம். புத்திக் கூர்மையுடன் செயல்களை செய்து எதிலும் வெற்றி பெறுவீர்கள். வசதிகள் அதிகரிக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். ஆனால் வீண் செலவுகள் உண்டாகும். மனதுக்கு பிடிக்காத இடத்திற்கு சென்று வரவேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்:…

இலங்கையில் தொடர்ந்து அதிகரிக்கும் பணவீக்கம்

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு அமைய, 2025 மார்ச் மாதத்தில் நாட்டின் முதன்மை பணவீக்கம் -1.9% ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2025 பெப்ரவரி மாதத்தில், இது -3.9%…

பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார்

பாப்பரசர் பிரான்சிஸ் இன்று காலை வாடிகனில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். சுவாசப் பாதை தொற்றால் சிகிச்சை பெற்றுவந்த அவர், ஈஸ்டர் பிரார்த்தனையில் பங்கேற்றிருந்தார். பாப்பரசர் பிரான்சிஸ் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார். அவருக்கு வயது 88. இன்று…

பிறந்தநாள் வாழ்த்து.செல்வி அபிஷா முரளிதரன் (21.04.2025, சுவிஸ்)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசில் வாழ்ந்துவருபவருமான முரளிதரன்(ஜெயா) அவர்களின் மகள் அபிஷா முரளிதரன் அவர்கள் இன்று தன்பிறந்தநாளை தமது இல்லத்தில் அப்பா, அம்மா ,சகோதங்களுடனும், உற்றாரர், உறவினர், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவர் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என…

யாழில் பெண் வேடமணிந்து சங்கிலி அறுத்த நபர்கள் கைது

யாழ்ப்பாணத்தில்(Jaffna) சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் பெண் வேடமணிந்த இரண்டு ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இணுவில் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் நேற்றைய தினம்(20) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்த்திருவிழாவின் போது, பக்தர்களின் சுமார் 4 பவுண் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. சங்கிலி அறுக்கப்பட்ட…

சகோதரர்கள் பணம் அனுப்பவில்லை!! விரக்தியில் குடும்பஸ்தர் மரணம்!

யாழில் வெளிநாடுகளில் உள்ள சகோதரர்கள் பணம் அனுப்பவில்லை என்ற விரக்தியில் தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (20.04.2025) மரணமடைந்துள்ளார். சாவகச்சேரி – நுணாவில், கைதடியைச் சேர்ந்த…

இன்றைய இராசிபலன்கள் (21.04.2025)

மேஷம் இன்று மனதில் திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். பயணங்களின் போதும் வாகனங்களை பயன்படுத்தும் போதும் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் முன்னேற திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்:…

பிறந்தநாள் வாழ்த்து. அல்லிக்குட்டி சின்னத்துரை (21.04.2025)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட அல்லிக்குட்டி சின்னத்துரை அவர்கள் இன்று அவர் தன்பிறந்தநாளை தமது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள், மற்றும் உற்றாரர்,உறவினர், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இவரை அனைவரும் வாழ்த்தி நிற்கும் இவ் வேளை வாழ்க வளமுடன் என்றும் உறவுகளுடன் இணைந்து…

குழந்தைகள் நன்றாக படிக்க தூங்கும் போது செய்ய வேண்டியது

அந்த காலத்தில் எல்லாம் ஏழு பிள்ளைகள் எட்டு பிள்ளைகள், 10 பிள்ளைகள் என்று வீட்டில் இருப்பார்கள். குழந்தை செல்வத்திற்கு குறைவே இருக்காது. இன்றைக்கு ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகளை பெற்று விட்டு பெற்றவர்கள் படும் பாடு வார்த்தையால் சொல்ல முடியாது. யாழில்…

கனடாவில் உணவு வகைகள் சில தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவில் சில வகை குளிரூட்டப்பட்ட பேஸ்ட்ரிகளை பயன்படுத்த வேண்டாம் என கனேடிய உணவு பரிசோதனை நிறுவனம் (CFIA) எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பேஸ்ட்ரிகளில் சால்மொனெல்லா பக்டீரியா பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடியதாக சந்தேகிப்பதாகத் தெரிவித்துள்ளது. இரு பண்டக்குறிகளைக் கொண்ட…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed