• Sa. Apr 20th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரபலமான

கனடாவில் 12 வயதான சிறுமியின் நெகிழ வைத்த செயல்

தான் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கும் போது பியானோவில் இசையை வாசித்து உணர்வுகளை வெளிப்படுத்தும் வழக்கத்தை கொண்டிருப்பதாக சங் கூறுகின்றார். இசை நிகழ்ச்சிகளில் தான் ஈட்டிய 30000 டொலர் பணத்தை மூன்று அறக்கட்டளைகளுக்கு பிரித்து வழங்க அவர் தீர்மானித்துள்ளார். கனடாவில் 12 வயதான சிறுமியொருவர்…

மின்வெட்டு நேரம் அதிகரிப்பு

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை (23) முதல் ஞாயிறு (25) வரை 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. வெஸ்ட்கோஸ்டில் மின்நிலையத்தில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பழைய…

வியாழக்கிழமைகளில் பூஜைகள் செய்ய எந்த கடவுள் உகந்தது!

வியாழக் கிழமைகளில், சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து குளித்து முடித்துவிட்டு, விஷ்ணு பகவானுக்கு விளக்கேற்றி, பூஜை செய்து வணங்க வேண்டும். விஷ்ணு பகவானை வணங்கிய பின் மஞ்சள் நிற பொருட்களை மற்றவர்களுக்கு தானம் வழங்க வேண்டும். வியாழக் கிழமைகளில் குருவை வணங்கி…

சிறுவர்களிடையே மீண்டும் பரவும் தொற்று நோய்.

சிறுவர்களிடையே மீண்டும் கை, கால் மற்றும் வாய்களில் தொற்று பரவுவதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார். காய்ச்சலுடன் அல்லது காய்ச்சல் இன்றி சிறார்களின் கை, கால் மற்றும் வாயைச் சுற்றி சிவப்பு…

மறைந்த இங்கிலாந்து ராணியின் கிரீடத்தில் உள்ள வைரத்தை மீள கேட்கும் தென்னாப்பிரிக்கர்கள்

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்குகள் முடிவடைந்த நிலையில், ராணியின் கிரீடத்தில் பொருத்தப்பட்டிருந்த வைரத்தை தென்னாப்பிரிக்காவிற்கு திருப்பித் தருமாறு பிரித்தானிய அரச குடும்பத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கிரேட் ஸ்டார் ஆஃப் ஆப்ரிக்கா அல்லது குல்லினன் 1 என்று அழைக்கப்படும் இந்த வைரமானது…

இலவச கல்வி திட்டத்தை முடிவுக்குக்கொண்டுவர அரசு முடிவு

“ரணில் ராஜபக்ச” அரசாங்கம் கல்வி தொடர்பில் இதுவரையில் இருந்து வந்த உரிமைகளை திட்டமிட்டு முடக்கி வருவதாக நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளின் போது கல்வியில்…

கனடாவில் திடீரென உடைந்த சாலையில் உள்புகுந்த கார்கள்!

கனடாவில் வீதி ஒன்று திடீரென தாழிறங்கியதன் காரணமாக நான்கு வாகனங்கள் அந்த குழிக்குள் புதையுண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் தென் எட்மாண்டன் பகுதியில் காணப்படும் வாகன தரிப்பிடம் ஒன்றில் இவ்வாறு திடீரென குழி ஒன்று ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நிலம் தாழிறங்கும் சந்தர்ப்பங்கள் வெகு…

கனடாவில் மீண்டும் கத்திகுத்து தாக்குதல் – மூவர் சம்பவ இடத்தில் பலி

கனடாவின் ரொறன்ரோவில் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட கத்திகுத்து தாக்குதல்களில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி ரொறன்ரோவின் இட்டாபிகொக்கில் அமைந்துள்ள இஸ்லிங்டன் மற்றும் பெர்காமொட் ஆகிய வீதிகளுக்கு இடையிலும் மற்றும் ரொறன்ரோவின் ஜேன் வீதி மற்றும் டிரிப்வுட் வீதிக்கு அருகாமையிலும் இந்த சம்பவங்கள்…

யாழ். சிறுப்பிட்டி கிழக்கு அருள் மிகு சிவபூதவராயர் கும்பாபிஷேகம்

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி கிழக்கில் அமைந்திருக்கும் அருள் மிகு சிவபூதவராயர் ஆலய புனராவர்த்தன ஏககுண்டபக்ஷ அஷ்டபந்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் 07_09-2022-அன்று புதன்கிழமை நடைபெற்று தொடர்ந்து மண்டலாபிஷேகம் இன்று 15ம் நாள்1008 சங்குகளால் அபிஷேகம் இடம்பெற்று மண்டலாபிஷேக பூர்த்தி குமரன் மற்றும் பாலமுருகன்…

கொலையில் முடிந்த கொள்ளை சம்பவம்

கம்பஹா, அகரவிதவில் நேற்று இரவு இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது 30 வயதுடைய நபர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். வீதியில் நடந்து சென்ற பெண்ணின் பையை திருட முற்பட்ட போது மோட்டார் சைக்கிளில் வந்த ஆணும் பெண்ணும் வாகனத்தில் இருந்து…

இணைய விளையாட்டுக்கு அடிமை! தாயின் வங்கி கணக்கில் மகன் மோசடி

ரக்வான பிரதேசத்தில் இணைய விளையாட்டுகளுக்கு அடிமையான மாணவர் ஒருவர் தனது தாயின் வங்கிக் கணக்கிலிருந்து 2 லட்சத்து 8 ஆயிரம் ரூபாவை மோசடியான முறையில் பெற்று இணைய விளையாட்டுகளில் ஈடுபட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் பதினைந்து வயது மாணவன்…

யாழில் ஆயுதங்களுடன் கைதான இரு இளைஞர்கள்!

நேற்று (20-09-2022) இரவு யாழில் இரண்டு வாள்களுடன் இரண்டு இளைஞர்கள் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மானிப்பாய் கடையொன்றில் பணிபுரிந்த இளைஞன் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள்…

மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கத்தின் விலை!

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 609,534 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த மாதங்களை விட தற்போது தங்கத்தின் விலையில் நாளுக்கு…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed