• Mi. Apr 24th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரபலமான

வீடியோகேம் விளையாடிக் கொண்டிருந்த பிரித்தானியரை தாக்கிய மின்னல்

செப்டம்பர் 5, திங்கட்கிழமை தனது ப்ளே ஸ்டேஷனில் விளையாடிக் கொண்டிருந்த எய்டன் ரோவன் (Aidan Rowan), இரவு 10:30 மணியளவில் உரத்த வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், அவரது உடலில் ஒரு கனமான உணர்வை உணர்ந்ததாகவும் கூறினார். இங்கிலாந்தின் அபிங்டனில் வசிக்கும் 33…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான். 530 குழந்தைகள் உட்பட 1500 க்கும் மேற்பட்டோர் மரணம்

பாகிஸ்தான் நாட்டில் வரலாறு காணாத வெள்ளம், தெற்காசிய தேசத்தின் பெரும் பகுதிகளை மூழ்கடித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த மாதங்களில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்தது. இதனால் அந்நாட்டின் பெரும்பாலான நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. பல குடும்பத்தினர் கனமழை மற்றும்…

அதிகாரிகள் அசமந்தத்தால் தந்தையின் மடியில் உயிரிழந்த பிஞ்சுக்குழந்தை!

அதிகாரிகளின் அலட்சியத்தால் தந்தையின் மடியில் கிடந்த நான்கு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பி.டி. இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகர் மாவட்டத்தில். உடல்நலக்குறைவு காரணமாக 4 வயது குழந்தையை பெற்றோர் பாண்டே மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.…

பிரித்தானியாவில் பரவும் புதிய வகை ஓமிக்ரோன் வைரஸ் மாறுபாடு!

அமெரிக்காவை தொடர்ந்து புதிய வகை பிஏ.4.6 துணை மாறுபாடு தற்போது பிரித்தானியாவில் பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று நோய்க்கு எதிராக உலக நாடுகள் போராடி வந்தது. தொற்று நோய் பரவல் முடிவுக்கு வரப்போகிறது…

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு வெளியான அறிவித்தல்

2022 கல்வி அமைச்சு பொதுக் கல்வியில் உயர்தர மாணவர்களின் கல்வி சாதனை அளவை உயர்த்தும் நோக்கத்துடன் மாணவர்களுக்கான தொடர் ஆதரவு கருத்தரங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளது. கல்வி அமைச்சர் பணிப்புரைக்கு அமைய கருத்தரங்குகள் நடத்தப்படவுள்ளன. விஞ்ஞானம், வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் கலை போன்ற…

யாழ், கோப்பாய் பகுதியில் கடையொன்றில் கொள்ளைச்சம்பவம்!

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று புதன்கிழமை காலை கும்பலொன்று கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. வணிக நிலையத்தின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரிசி மூடை, பனை…

யாழில் பூட்டி இருந்த வீட்டில் கொள்ளையடித்துச்சென்ற நபர்!

யாழில் பூட்டியிருந்த வீட்டில் 16 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீட்டார் சம்பவத்தினம் அன்று மாலையளவில் வீட்டை விட்டு வெளியில் சென்ற…

யாழில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்த்தர் பலி

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை…

யாழில் 24 வயதான துாக்கில் தொங்கினய ஆசிரியை !!

யாழ். கலட்டி பகுதியில் ஆசிரியரான காதலி அவரது காதலன் கண்டித்ததினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று (13-09-2022) காலை 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் 24 வயதான சிவகுமாரன்…

ஆல்ப்ஸ் மலையில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய நிகழ்வு!

சுவிட்ஸர்லந்தின் ஆல்ப்ஸ் மலையில் இரண்டு பனியோடைகளுக்கு இடையே மலைப் பாதையொன்று வெளிப்பட்டுள்ளமை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஈராயிரம் ஆண்டுகளில் இவ்வாறு அது வெளிப்படுவது இதுவே முதன்முறை என கூறப்படுகின்றது. இதுவரை இல்லாத கடுமையான கோடைக்காலத்தால் பனி உருகி அந்தப் பாதை வெளிப்பட்டது.…

கவிஞர் சிறுவையூர் கந்தசாமி எழுதிப் பாடிய பாடல். 

சிறுப்பிட்டி முன்னேற்றம் கருதி கவிஞர் சிறுவையூர் கந்தசாமி எழுதிப் பாடிய பாடல். ஜெர்மனி STS கலையகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் குழுப்படகர்கள் சுதேதிகா.தேவராசா, தேவதி.தேவராசா, பாடலுக்கான காட்சிப்படுத்தல் எஸ்.ரி.எஸ் ஒளியகம், படத்தொகுப்பு உதவி தேனுகா.தேவராசா , தேவதி.தேவராசா, இசை.ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா,…

இலங்கையில் எதிர்வரும் 19ஆம் திகதி விசேட அரசாங்க விடுமுறை.

இலங்கையில் எதிர்வரும் 19ஆம் திகதி விசேட அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கைக் குறிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. என்ற போதும், அரசாங்கத்தின் அத்தியாவசிய…

இலங்கையில் தாய்ப்பாலை விழுங்கிய கைதுக்குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

ஒன்றரை மாத சிசு ஒன்று தாய்ப்பாலை விழுங்கி உயிரிழந்துள்ளதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர். மேலும், 77 ஹொரவ்பொத்தான கனுவ, மொரகேவ பகுதியைச் சேர்ந்த பத்திரன புஷ்பகுமார என்பவரது நிபுல சஞ்சனா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது. குழந்தை தாயின் பாலை பருகிய போது…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed