• Mi.. Mai 14th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அண்மைய செய்திகள்

இளைஞர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

அண்மைக்காலமாக இளைஞர்களிடையே இதய நோய்கள் அதிகரித்து வருவதாக மூத்த ஆலோசகர் இருதயநோய் நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க கவலை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இதய நோய் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 60,000 பேரை மரணத்திற்கு இட்டுச்…

வீட்டு பூஜை அறையில் சிவன் படத்தை வைத்து வழிபடலாமா?

சிவ பக்தர்களுக்கும் சிவ சின்னங்கள், சிவனின் படம், ஆகியவற்றை வைத்து வழிபட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் சிவனின் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா என்ற குழப்பமும் சிலருக்கு இருக்கும். சிலரின் வீடுகளில் சிவலிங்கம் வைத்து பூஜை செய்வார்கள். ஆனால்…

குருநாகல் தீ விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

குருநாகலில் எரிபொருள் நிரப்பு நிலையத்தோடிருந்த எரிவாயு தொட்டியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 4 பேர் உயிரிழப்பு – இரவு வேளையில் நாட்டில் துயர்நேற்றிரவு 11 மணியளவில் குருநாகல் வெஹர சந்திக்கு அருகாமையில் உள்ள IOC எரிபொருள் நிலையத்தில் Laugfs Gas…

யாழில் விபத்தில் 25 வயது இளைஞன் ஒருவர் பலி!!

யாழ் பருத்தித்துறை, மந்திகை, மடத்தடி பகுதியில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்.. யாழ் நெல்லியடி நகரப்பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த, அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய…

இன்றைய இராசிபலன்கள் (08.04.2025)

மேஷம் இன்று கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். உறவினர்களுடன் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு,…

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்.. 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்று மூன்று மாதமே ஆன நிலையில், அவருக்கு எதிராக அமெரிக்காவில் மிகப்பெரிய மக்கள் போராட்டம் வெடித்துள்ளதாகவும், அவர் உடனே பதவி விலக வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டு வருவதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர்…

யாழ்.வடமராட்சியில் ஒரே தடவையில் மூன்று கன்றுகளை ஈன்ற பசு

யாழ்ப்பாணத்தில் வடமராட்சியில் பசுவொன்று மூன்று கன்றுகளை ஈன்ற அரிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வடமராட்சி – உடுப்பிட்டி இலக்கணாவத்தை விவசாயி ஒருவரின் பசுவே இவ்வாறு மூன்று கன்றுகளை நேற்று முன்தினம் ஈன்றுள்ளது. இரண்டு நாம்பன், ஒரு பசுக் கன்று ஈன்றுள்ள நிலையில் மூன்று…

சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 6 ஆம் திருவிழா (06.07.2025) 

சிறுப்பிட்டி மாதியந்தனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானஅலங்கார உற்சவ விஞ்ஞாபனம் எம்மை காத்து நிற்கும் முத்துமாரியின் அலங்காரத்திருவிழாவின் இன்றய உபயம் சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 06ஆம் திருவிழா உபயம் திருமதி.சுப்பிரமணியம் மகாலட்சுமி குடும்பத்தினர் இந்த அலங்காரத்திருவிழாவை STS…

13 நாடுகளுக்கு தற்காலிக விசா தடையை அறிவித்த சவுதி அரேபியா

13 நாடுகளுக்கு சவுதி அரேபியா தற்காலிக விசா தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், ஜூன் மாத நடுப்பகுதிக்குள் இந்த தடை நீக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, இந்த தற்காலிக தடைக்குப் பின்னால் உள்ள பல முக்கிய காரணங்களை…

இன்று மட்டுவில் பன்றித்தலைச்சி அம்பாள் பங்குனித் திங்கள் பொங்கல்

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் . மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலயத்தில் பங்குனி திங்களின் இறுதி நாளான 4 ஆம் பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவ வழிபாடுகள் இன்று (07) பக்திபூர்வமாக இடம்பெற்றன. யாழ். மாவட்டத்தில் அனைத்து அம்மன் ஆலயங்களிலும்…

விளையாட்டு போட்டிக்காக சென்ற மாணவன் பலி

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு எழுதவிருந்த மாணவர் ஒருவர் பாடசாலையின் உள்ளக விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார். அம்பலாங்கொடை-திலகபுர சாலையில் தல்கஸ்கொடை பாலத்தில் முன்னால் வந்த முச்சக்கர வண்டியுடன் மோட்டார்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed