• Mi.. Nov. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடாவில் 2 தமிழர்களுக்கு லொட்டரியில் விழுந்த பரிசு

கனடாவில் நண்பர்களான இரண்டு ஈழத் தமிழர்களுக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது. கனடாவின் அஜாக்ஸ் (Ajax) நகரில் வசிக்கும் விக்கினேஸ்வரராஜா அமிர்தலிங்கம் (Vikneswararajah Amirthalingam) மற்றும் பரம்சோதி கதிர்காமு (Paramsothy Kathirgamu) ஆகிய இருவருக்குமே இந்த பரிசு விழுந்துள்ளது. குறித்த இரண்டு…

அச்சுவேலியில் பாணுக்குள் காணப்பட்ட குண்டூசி

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் பாணுக்குள் இருந்து மூன்று குண்டு ஊசிகள் மீட்கப்பட்டுள்ளன. அச்சுவேலி பகுதியில் உள்ள கடை ஒன்றில் இன்று வியாழக்கிழமை, குடும்பஸ்தர் ஒருவர் றோஸ் பாண் வாங்கியுள்ளார். அந்த பாணை வீட்டே கொண்டு சென்று தமது சிறு பிள்ளைகளுக்கு வழங்கிய…

வழிபாட்டுத் தலத்துக்குள் பயங்கர துப்பாக்கிச் சூடு – 15 பேர் உயிரிழப்பு

ஈரானில் ஹிஜாப் பிரச்சினை காரணமாக கடந்த மாதம் 17ம் திகதி காவல்துறை விசாரணையின் போது மாஷா அமினி என்ற 22 வயது இளம் பெண் உயிரிழந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நாடு முழுவதும் ஈரானிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிரான…

வவுனியா இடம்பெற்ற விபத்து ஒருவர் வைத்தியசாலையில்!

வவுனியா இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து சம்பவமானது வவுனியா, புளியங்குளம், இராமனூர் பகுதியில் நேற்று (26-10-2022) இடம்பெற்றுள்ளது. கண்டியில் இருந்து யாழ் நோக்கி சென்ற பாரவூர்தி வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் பாரவூர்தி…

சுவிஸில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

சுவிஸ்ஸில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்ததன் காரணத்தால் மீண்டும் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயத்தில் மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் மக்கள் சீற்றத்துக்குள்ளாக்குவதாகவும் கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் வறுமையில் வாடும் பல மில்லியன் மக்கள்!

பிரித்தானியாவில் மில்லியன் கணக்கானோர் உணவு உட்கொள்வதைத் தவிர்க்க ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் கடந்த சில மாதங்களாக வாழ்க்கைச் செலவு பாரிய அளவு அதிகரித்துள்ளமையினால் மக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். இதனால் அதிகரித்துள்ள செலவை கட்டுப்படுத்த உணவு உட்கொள்வதைத் தவிர்ப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பிரித்தானியாவில்…

யாழில் கொள்ளையிடச்சென்ற வீட்டில் தூங்கிய திருடர்கள்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூளாய் வேரம் பகுதியில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அதாவது வீடொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (25) கொள்ளையிட சென்ற கொள்ளையர்கள் இருவர் அந்த வீட்டில் சமைத்து சாப்பிட்டு மது அருந்திவிட்டு போதையில் தூங்கிய சம்பவமொன்று…

இலங்கையில் தமிழ் மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியில் உள்ள பாடசாலைக் குழந்தைகள் பெருமளமானவர்கள் பாடசாலையை விட்டு இடை விலகுவதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. அதிலும் வடக்கு கிழக்கு மலையகம் உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் இருந்து மாணவர்கள் அதிகமாக இடை விலகுகின்றனர். பொருளாதார நெருக்கடி மற்றும்…

இலங்கையில் அதிகரிக்கும் மின்சார கட்டணம்

இலங்கையின் மின்சாரா கட்டணத்தை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க சம்மேளன கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையின் மின்சார சபையின் தொழிற்சங்க சம்மேளன கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய நூற்றுக்கு 30 வீதத்தால்…

தீயில் எரிந்த ஒரே குடும்பத்தினர் பயணித்த முச்சக்கரவண்டி!

ஒரே குடும்பத்தினர் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று நேற்று (25) தீப்பிடித்து எரிந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து முச்சக்கரவண்டிக்கு எரிபொருளை நிரப்பிக்கொண்டு நுவரெலியா லவர்ஸ்லிப் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு நோக்கி பயணித்துக்…

யாழில் பனை மரத்தின் பயனை பெறுவதற்கு நவீன இயந்திரம்

யாழ்ப்பாணத்தில் காணப்படும் மிகப்பெரிய வளமான பனை மரத்தின் உச்சப் பயனை பெறுவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் பனை சார் உற்பத்திகளை மேற்கொள்வதற்கு பனை மரத்தில் ஏறி குருத்து ,பதநீர்,பனம் பழம் உள்ளிட்டவற்றை பறிக்க வேண்டி உள்ளது. இதற்கு சீவல்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.