• Do. Apr 25th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரபலமான

அறிமுகமாகும் உலகின் முதல் ஓட்டுநர் இல்லாத பேருந்து

உலகின் முதல் ஓட்டுனர் இல்லாத பேருந்தை இயக்க ஸ்காட்லாந்து அரசு திட்டமிட்டுள்ள நிலையில் அடுத்த வாரம் முதல் இந்த பேருந்து பயணிகளுக்காக இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் ஓட்டுனர் இல்லாத கார்கள் ஏற்கனவே இயக்கப்பட்டுள்ள நிலையில் ஓட்டுநர் இல்லாத பேருந்து முதல்…

வவுனியாவில் துப்பாக்கி சூடு! பறிபோன இரு உயிர்கள்

வவுனியா நீலியாமோட்டை பகுதியில் சூட்டுக்காயங்களுடன் பெண் உட்பட இருவரது சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா நீலியாமோட்டை பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் வெளியில் சென்றுவிட்டு இன்று அதிகாலை தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்போது வீட்டின்…

இலங்கையில் முகநூல் தொடர்பில் கடுமையாகும் சட்டம்!

இலங்கையில் ஆபாச பதிவுகள் , பெண்களின் ஆபாச புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிடும் நபர்களை கைது செய்ய நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளது. போலியான முகநூல் கணக்குகள் தொடர்பில் கணனி குற்ற விசாரணைப் பிரிவின் சமூக ஊடக குற்ற விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சிறுமிகள்…

கோர விபத்து: கர்ப்பிணி பெண் உட்பட இருவர் உயிரிழப்பு

இரத்தினபுரி – கொழும்பு வீதியின் திருவனகெட்டிய பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர். சம்பவத்தில் உந்துருளியில் பயணித்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது உந்துருளி…

யாழ் உடுவில் பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தர் கிணற்றில் சடலமாக மீட்பு

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றைய தினம் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த பெண் நேற்று முன்தினம் நித்திரைக்கு சென்றுள்ளார். பின்னர் அவரது குடும்பத்தார்…

வவுனியா பகுதி விபத்தில் இருவர் வைத்தியசாலையில்!

வவுனியா பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் கோவிற்குளம் பாடசாலை முன்பாக இடம்பெற்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிலும் நேருக்கு நேர் மோதுண்டு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில்…

கொழும்பில் மீண்டும் பொலிஸ் பதிவு நடவடிக்கை!

கொழும்பில் மீண்டும் பொலிஸ் பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட தாம் வீதி, செட்டித்தெரு போன்ற பகுதிகளில் தங்கியுள்ளவர்களைப் பதிவு செய்யுமாறு பொலிஸாரினால் படிவமொன்று வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ…

ஜேர்மனி வாகனத் தொழிற்சாலை துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழப்பு !

ஜேர்மனியிலுள்ள மேர்சிடிஸ் – பென்ஸ் வாகனத் தொழிற்சாலையொன்றில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. சின்டெல்பின்கென் நகரிலுள்ள தொழிற்சாலையில் காலை 7.45 மணியளவில் நுழைந்த நபர் ஒருவர் இருவர் மீது துப்பாக்கிக் பிரயோகம் செய்த்தாக ஜேர்மன்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ். இளைஞன் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து யாழ். இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி கனேடிய வீசாவைப் பயன்படுத்தி வெளிநாடு சென்ற நபர் ஒருவரை கட்டுநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய நபரே…

பிரித்தானியாவில் சாதனை படைத்த இலங்கை தமிழர்

பிரித்தானியாவில் அண்மையில் நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் இலங்கை தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். பிரித்தானியாவில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெய்கணேஷ் என்பவர் லேபர் கட்சி மற்றும் லிபரல் கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளார். யாழில் பிறந்த…

மீண்டும் தீவிரமடைகிறது „மொச்சா“ புயல்.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து இன்று (11) காலை தீவிரப் புயலாகவும், நள்ளிரவில் மிகத் தீவிரப் புயலாகவும் வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் கடந்த 8-ம் திகதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று…

இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினம்(11. 05.2023) சடுதியாக அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று…

பிறந்தநாள் வாழ்த்து. இ.தணிகை நாதன் (11.05.2023, லண்டன்).

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனில் வசித்து வரும் இராசலிங்கம் தணிகைநாதன் அவர்கள் இன்று 11.05.2022 திங்கட்கிழமை தனது பிறந்த நாளை காணுகின்றார் இவரை அன்பு மனைவி கலா,பிள்ளைகள் அபிந்தா,மதுஷிகா மற்றும் இலங்கையில் இருக்கும் அப்பா அம்மா .மாமா மாமி இவர்களோடுசுவிட்சர்லாந்தில் இருக்கும் அண்ணா…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed