யாழ்ப்பாணம் ஆவரங்கால் நெல்லியோடையிலே வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தியை முன்னிட்டு இன்று (30/3/2022) அதிகாலை ஆயிரத்து எட்டு சங்கா பிஷோக விஞ்ஞாபனம் சிறப்பாக நடைபெற்றது.

Von Admin