• Di. Mrz 19th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சிறுப்பிட்டி செய்திகள்

  • Startseite
  • 123 ஆவது நினைவு விழா சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின்

123 ஆவது நினைவு விழா சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின்

ஆவது நினைவு விழா சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 123 ஆவது நினைவு விழா அன்று வெள்ளிக்கிழமை (02.02.2024)பிற்பகல் சிறப்பாக இடம்பெற இருக்கின்றது.இடம் .சி.வை .தாமோதரம்பிள்ளை அரங்குஅனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள்

வேப்பங்குளத்தில் சிறுப்பிட்டியூர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை(23.07.2023)

எதிர்வரும் 23.07.2023 அன்று வவுனியா வேப்பங்குளம் சாமுண்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தில் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை வெகு சிறப்பாக இடம்பெறும்.

இலங்கையில் அனைத்து விளையாட்டுகளுக்கும் புதிய விதிமுறைகள்!

இலங்கையில் கிரிக்கெட் உள்பட அனைத்து விளையாட்டுகளுக்கும் வெளிப்படையான தெரிவுக்குழுக்களை நியமிப்பதற்கு புதிய விதிமுறைகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இதனை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க (Roshan Ranasinghe) தெரிவித்துள்ளார். இதன்படி, ஒவ்வொரு விளையாட்டுக்கும் தொடர்புடைய தேசிய தேர்வுக் குழுக்களுக்கான உரிய…

கனடா கௌரீஸ் சுப்ரமணியம் அவர்களால் வழங்கி வைக்கப்பட்ட நன்கொடை.

இன்று பிறந்த கண்ட சிறுப்பிட்டி மண்ணின் மைந்தனும் கனடாவில் வாழ்ந்து வருபவருமான கௌரீஸ் சுப்ரமணியம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் திரு சத்தியதாஸ் ஊடாக இன்று 16.01.2023 திங்கட்க்கிழமை யாழ்.பிரபல பாடசாலை ஸ்ரீ சோமாஸ்கந்த கல்லூரியில் ரூ1000000 பெறுமதியான…

கௌரீஸ் சுப்ரமணியம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நன்கொடை(16.01.20223)

சிறுப்பிட்டி மண்ணின் மைந்தனும் கனடாவில் வாழ்ந்து வருபவருமான கௌரீஸ் சுப்ரமணியம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் திரு சத்தியதாஸ் ஊடாக எதிர்வரும் திங்கட்க்கிழமை 16.01.2023 அன்று யாழ்.பிரபல பாடசாலை ஸ்ரீ சோமாஸ்கந்த பாடசாலையில் வைத்து சுமார் 8 லட்சம்…

இருபாலையில் சிறுப்பிட்டியூர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை சிறப்புடன்

இருபாலை வன்னியசிங்கம் சனசமுக நிலையத்தில் வாணி விழவில் இன்று நடைபெற்ற சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் சத்தியதாஸ் வில்லிசை குழுவினரின் வில்லிசை 15.10.2022 வெகு சிறப்பாக இடம்பெற்றது.

சிறுப்பிட்டியில் இன்று மூத்த பிரைஜைகள் மற்றும் சிறுவர் தினம் சிற‌ப்புடன்.

சிறுப்பிட்டி கிழக்கு J/271 கிராம சேவகர் பிரிவுக்கான சர்வதேச மூத்த பிரைஜைகள் தினம் மற்றும் சிறுவர் தினம் ஆகியன இன்று 01.10.2022 சனிக்கிழமை சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வானது ஓய்வு நிலை அதிபரும்…

யாழ். சிறுப்பிட்டியில் உலக சிறுவர் முதியோர் தினம் (01.10.2022)

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி கிழக்கு கிராம சேவகர் J271 பிரிவுக்கான உலக சிறுவர் மூத்த பிரைஜைகள் தினம் எதிர்வரும் 01.10.2022 சனிக்கிழமை பாடசாலை மண்டபத்தில் மாலை 3.00 மணியளவில் இடம்பெறும்

கவிஞர் சிறுவையூர் கந்தசாமி எழுதிப் பாடிய பாடல். 

சிறுப்பிட்டி முன்னேற்றம் கருதி கவிஞர் சிறுவையூர் கந்தசாமி எழுதிப் பாடிய பாடல். ஜெர்மனி STS கலையகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் குழுப்படகர்கள் சுதேதிகா.தேவராசா, தேவதி.தேவராசா, பாடலுக்கான காட்சிப்படுத்தல் எஸ்.ரி.எஸ் ஒளியகம், படத்தொகுப்பு உதவி தேனுகா.தேவராசா , தேவதி.தேவராசா, இசை.ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா,…

சிறுப்பிட்டி அருள்மிகு ஸ்ரீ மனோன்மணி அம்பாள் வருடாந்த‌ மஹோற்சவம் (2022)

சிறுப்பிட்டி_வல்லையப்புலம் அருள் மிகு ஸ்ரீ மனோன்மணி (கருணாகடாக்ஷி) அம்பாள் தேவஸ்தானம். சுபகிருது வருஷ மஹோற்சவப் பெருவிழா2022: சிறுப்பிட்டி வல்லையப்புலத்தில் சகல செல்வங்களுடனும் ஆன்மாக்களை உய்விக்கும் பொருட்டு எழுந்தருளி அருளாட்சி புரியும் ஜெகன் மாதாவாகிய மஹா திரிபுர சுந்தரி அருள் மிகு ஸ்ரீ…

சுவிஸில் வாழ்ந்து வரும் திரு,அருணால் வழங்கப்பட்ட உதவி.

நாட்டில் உருவாகி இருக்கும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு சுவிஸ் நாட்டில் வசித்து வரும் சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த திரு #அருண் சுந்தரலிங்கம் அவர்கள் தனது பெற்றோர்களின் ஞாபகார்த்தமாக 350000 பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை 50 குடும்பங்களிற்கு திரு #சத்தியதாஸ்…

அமரர் க.இராசமணி அவர்களின் 78 பிறந்த நாளை முன்னிட்டு வழங்கப்பட்ட உதவி.

சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்தவரும் ஈவினையில் வாழ்ந்து வந்த‌வருமான காலம் சென்ற அமரர் க.இராசமணி அவர்களின் 78 பிறந்த நாளை முன்னிட்டு அவரது மகன் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் திரு க.சத்தியதாஸ் அவர்களால் 60 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கௌரீஸ் சுப்ரமணியம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வழங்கப்பட்ட உதவி .

சிறுப்பிட்டி மண்ணின் மைந்தனும் கனடாவில் வாழ்ந்து வருபவருமான கௌரீஸ் சுப்ரமணியம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திரு சத்தியதாஸ் ஊடாக சிறுப்பிட்டி பொது மண்டபத்தில் வைத்து கோப்பாய் பிரதேச செயளார் சுபாசினி மதியழன் என்பவரால் தலா10 பேருக்கு துவிச்சகர வண்டியும் 10ஆயிரம் ரொக்க‌…

You missed