• Di. Mrz 19th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Januar 2023

  • Startseite
  • யாழில் வாகனத்தை முந்த முயற்சித்த பொது ஏற்பட்ட விபத்து!

யாழில் வாகனத்தை முந்த முயற்சித்த பொது ஏற்பட்ட விபத்து!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் அரச பேருந்தும், தனியார் பஸ்சும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று பிற்பகல் 4.15 மணியளவில் நுணாவில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து முன்னால் சென்ற வாகனத்தை முந்த…

ஜெர்மனியில் முகக்கவச கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது.

ஜெர்மனியில் வரும் முதலாம் திகதி முதல் முககவச கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது. சில மாநிலங்களில், உள்ளூர் பொது போக்குவரத்து சேவைகளில் முகக் கவசம் அணிவது கடந்த ஆண்டில் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாத ஆரம்பத்திலிருந்து ஜெர்மனி முழுவதும் நீண்ட…

சுவிட்சர்லாந்தில் நிலையான இரட்டை தேசிய குடியுரிமையாளர்களின் எண்ணிக்கை

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஐந்தில் ஒரு பங்கிற்குக் குறைவானவர்கள் சுவிஸ் குடியுரிமை மற்றும் மற்றொரு நாட்டின் கடவுச்சீட்டு இரண்டையும் கொண்டுள்ளனர். பெரும்பாலான இரட்டை குடியுரிமை மக்கள் இத்தாலிய பாஸ்போர்ட்டையும் (23%), அதைத் தொடர்ந்து பிரெஞ்சு (11%) மற்றும் ஜெர்மன் (9%) – இவை…

தேங்காய் விலையில் ஏற்படவிருக்கும் மாற்றம்

சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை எதிர்வரும் மார்ச் மாதம் முதல் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தென்னை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. தேங்காய் உற்பத்தி குறைந்ததன் காரணமாக தற்போது சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 130 ரூபாவாக அதிகரித்துள்ளது. மேலும் எவ்வாறாயினும்…

வடமராட்சி கடலில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், மருதங்கேணி மாமுனை பிரதேசத்தில் கடலில் நீராடிய போது காணாமல் போன சிறுவன், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை செம்பியன்பற்று கடற்கரையில் சடலமாக கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டு , சடலம் உடல் கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.நாகர்கோவில் கிழக்கை…

வடக்கு கிழக்கில் இடியுடன் கூடிய கன மழை – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நன்றாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் 2023 பெப்ரவரி 1 ஆம் திகதியளவில் மேற்கு – வடமேற்குத் திசையில் இலங்கையின் கிழக்குக் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. அதன் தாக்கம் காரணமாக,…

வெளிநாட்டு மாணவர்களுக்கு பிரித்தானியாவில் கிடைத்த சந்தர்ப்பம்

பிரித்தானியாவில் கற்கும் வெளிநாட்டு மாணவர்களை அதிகநேரம் வேலை செய்ய அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக வெளிநாட்டு மாணவர்களை அதிக நேரம் வேலை செய்ய வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. காலி பணியிடங்களை முழுமை செய்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த மாணவர்கள்…

யானையிடமிருந்து தனது குழந்தையைக் காப்பாற்றி உயிர் துறந்த தாய்!!

மஹியங்கனை பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 35 வயதுடைய இளம் தாயொருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சம்பவத்தில் உயிரிழந்த தாய் தனது பிள்ளை மற்றும் கணவருடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது திடீரென வீட்டிற்குள் வந்த காட்டு யானையொன்று வீட்டின்…

இலங்கையில் அனைத்து விளையாட்டுகளுக்கும் புதிய விதிமுறைகள்!

இலங்கையில் கிரிக்கெட் உள்பட அனைத்து விளையாட்டுகளுக்கும் வெளிப்படையான தெரிவுக்குழுக்களை நியமிப்பதற்கு புதிய விதிமுறைகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இதனை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க (Roshan Ranasinghe) தெரிவித்துள்ளார். இதன்படி, ஒவ்வொரு விளையாட்டுக்கும் தொடர்புடைய தேசிய தேர்வுக் குழுக்களுக்கான உரிய…

பேருந்தை சாரதியின் சாமர்த்தியத்தால் தவிர்க்கப்பட்ட விபத்து

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்றில் விபத்திற்குள்ளாகவிருந்த நிலையில் சாரதியின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகவிருந்தது. குறித்த பேருந்து இன்று (30) பெரகல வியாரகல வீதியில் பயணிக்கையில் பேருந்து வேகதடுத்து இயங்காமல் போயுள்ளது.…

பிரான்ஸில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு!

பிரான்ஸில் வீதியொன்றில் இடம்பெற்ற குழு மோதலில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதில் இருவர் காயமடைந்துள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் பாரிசில் புறநகரான Suresnes (Hauts-de-Seine) இல் இடம்பெற்றுள்ளது. Avenue Edouard Vaillant வீதியில் திடீரென ஒன்றுகூடிய நான்கு இளைஞர்கள் சிலர் ஒருவரை பலமாக…

ஊடகவியலாளர் நிபோஜன் கொழும்பில் மரணம்

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் நிபோஜன் புகையிரத விபத்தில் உயிரிழந்துள்ளார். இன்று(30) கொழும்பு தெகிவளை பிரதேசத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் மரணமடைந்துள்ளார். உடல் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரான்சில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்களுக்கு விதித்த அபராதம்!

பிரான்சில் உள்ள ஒரு வேகக் கேமரா, சாலையில் மணிக்கு 90 கிலோ மீற்றர் வரம்பிற்குக் கீழே சென்றதால் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்களுக்கு அபராதம் விதித்துள்ளதக தெரியவந்துள்ளது. 50,000 க்கும் மேற்பட்ட கார்கள் சாலையில் ‘ஃப்ளாஷ் செய்யப்பட்டன. அவற்றில் பல மணிக்கு 90 கிமீ…

You missed