தேசிய அடையாள அட்டை விநியோகம் நாளை முதல் மீண்டும் வழமைக்கு
கணினி கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறுகள் சீர் செய்யப்பட்டதையடுத்து, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை விநியோக சேவைகள் நாளை (ஏப்ரல் 20) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. அடையாள அட்டை பெறுவதற்கான உடனடி’ஒரு நாள் சேவை‘ (One Day Service)…
அட்சய திருதியையில் தங்கம் வாங்க உகந்த நேரம் ?
செல்வம் பெருகும் மற்றும் மங்கல நிகழ்வுகளுக்கு உகந்த நாளாகக் கருதப்படும் அட்சய திருதியை இன்று (19,) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்பதற்கு ‚குறையாதது‘ என்று பொருள். இந்நாளில் தொடங்கப்படும் நற்செயல்களும், வாங்கப்படும் பொருட்களும் மென்மேலும் பெருகும் என்பது ஐதீகமாகும். இந்த ஆண்டு…
யாழ் புத்தூர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண் சடலம்
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் நேற்று (18) இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு எதிரே அமைந்துள்ள புத்தூர் மெதடிஸ்ட் மிஷன் பாடசாலையின் பின்புறத்தில் உள்ள குளம் அருகே குறித்த சடலம்…
யாழில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பெற்ற தாய்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ள நிகழ்வு ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நேற்று (17) பதிவாகியுள்ளது. செம்பியன்பற்று – வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த இளம் தய் ஒருவருக்கே ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்…
அட்சய திருதியை அன்று உருவாகும் அக்ஷய யோகம் ; ராஜயோகம் பெறும் ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தில் ‚அக்ஷய யோகம்‘ மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. சூரியனும் சந்திரனும் தங்களின் உச்ச வீடுகளில் பிரவேசிக்கும்போது இந்த யோகம் உருவாகிறது. ஏப்ரல் 19 அன்று, சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கிறா அதே வேளையில் சந்திரன் ரிஷப ராசிக்கு மாறுகிறார். அட்சய…
அட்சய திருதியை : தங்கம் வாங்க முடியவில்லையா…இதெல்லாம் மறக்காமல் செய்யுங்கள்
அட்சய திருதியை என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கும் வருவது தங்கம் வாங்குவதுதான். ஆனால், தங்கம் வாங்கினால் மட்டுமே பலன் கிடைக்கும் என்பது நியமில்லை. இந்த நாளில் நாம் செய்யும் சிறிய நற்செயல்களும், எளிமையான வழிபாடுகளும் வற்றாத செல்வத்தைத் தரும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாகும்.…
யாழில் ஒரே நேரத்தில் 4 வீடுகள் மீது தாக்குதல்
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டுப் பகுதியில் நபரொருவரால் நான்கு வீடுகள் புதன்கிழமை (15) இரவு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். வடமராட்சி கிழக்கு, கட்டைகாட்டு பகுதியில் நபர் ஒருவர் நான்கு வீடுகளைத் தாக்கியுள்ளார். இதனால் வீடொன்றில்…
முடங்கும் அபாயத்தில் ஐரோப்பிய விமான சேவைகள்! வெளியாகியுள்ள எச்சரிக்கை
ஐரோப்பாவில் இன்னும் ஆறு வாரங்களுக்கு மட்டுமே விமான எரிபொருள் (Jet Fuel) இருப்பு இருக்கக்கூடும் என்றும், இதனால் கண்டத்தின் பொருளாதாரம் கடுமையான பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என்றும் சர்வதேச எரிசக்தி முகமை (IEA) எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஐரோப்பாவிற்கு…
இலங்கையை உலுக்கிய துயரம்; பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு
கொபெய்கனே பகுதியில் தெதுறு ஓயாவில் மூழ்கி காணாமல் போயிருந்த ஏனைய இருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்படி, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. நீராட சென்ற 10 பேர் ; 2 சடலங்கள் மீட்பு ; இலங்கையில்…
பிறந்த நாள் வாழ்த்து. திரு.நேசன். (17.04.2026, பிரான்ஸ்)
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாவும் பரிசில் வாழ்ந்து வரும் நேசன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள், அம்மா, சகோதர் ,சகோதரி,பெறாமக்கள், மருமக்களுடனும் ,உற்றார் ,உறவினர்கள் ,நண்பர்களுடன் பிரிசில் கொண்டாடுகின்றார் இவரை அனைவரும்வாழ்த்தி நிற்கும் இவ் வேளை வாழ்க வளமுடன் என்றும்…
மருத்துவர் பற்றாக்குறையை எதிர்கொள்ளவிருக்கும் சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்தில் பணியாற்றிவரும் மருத்துவர்களில் கால் பங்கு மருத்துவர்கள் ஓய்வுபெறும் வயதை எட்டிவிட்டார்கள். அவர்கள் ஓய்வு பெறும் நிலையில், சுவிட்சர்லாந்தில் மருத்துவர் பற்றாக்குறை உருவாகக்கூடும் என சுவிஸ் மருத்துவ கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.சுவிட்சர்லாந்தில் சுமார் கால் பங்கு மருத்துவர்கள் 60 வயதும் அதற்கு மேலும்…
