யாழ்.நீர்வேலி பகுதியில் 2 மாத பச்சிளம் குழந்தை மரணம்
யாழ்ப்பாணத்தில் இரண்டு மாதங்களே நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. நீர்வேலி தெற்கு, நீர்வேலி பகுதியை சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தைக்கு காய்ச்சலும் சளியும் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு…
ஹட்டன் பகுதியில் 50 அடி பள்ளத்தில் விழுந்த வாகனம்
ஹட்டன் பகுதியில் கெப் வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் தேயிலைத் தோட்டத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து இன்று (16) அதிகாலை 4 மணியளவில் ஹட்டன் (Hatton) – ஸ்த்ராடன் தோட்டம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.…
சங்கடஹர சதுர்த்தி சர்க்கரைவள்ளிக் கிழங்கு பரிகாரம்.
நிறைய பேர் வாழ்க்கையில் கசப்பான அனுபவங்கள் தான் நிறைய இருக்கும். இனிமை என்பது வாழ்க்கையில் சுத்தமாக இருக்காது. இதுபோல உங்கள் வாழ்க்கையிலும் கடுமையான கஷ்டங்களை நீங்கள் எதிர்கொண்டு வந்தால், இந்த சக்தி வாய்ந்த விநாயகர் வழிபாடு உங்களுக்காகத்தான். இன்று வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து…
ஓமந்தை பகுதியில் அதிரடிப்படையின் வாகனம் மோதி உயிரிழந்த இளைஞன்
வவுனியா – ஓமந்தை பகுதியில் விசேட அதிரடிப்படையின் வாகனம் மோதி, மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ள நிலையில் அவருடன் பயணித்த மற்றுமொரு இளைஞன் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியாவை சேர்ந்த 32 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். விபத்துத் தொடர்பான விசாரணைகளை ஓமந்தை…
இன்றைய இராசிபலன்கள் (16.05.2025)
மேஷம் இன்று பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை. சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மிகவும் வேண்டிய வரை பிரிய வேண்டி இருக்கும். மற்றவர்களுக்கு வலிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்:…
பிறந்தநாள் வாழ்த்து. செல்வி தீபன் கயானா. (16.05.2025, சிறுப்பிட்டி)
சிறுப்பிட்டியை சேர்ந்த செல்வி தீபன் கயானா அவர்கள் இன்று 16.05.2025 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி. இணையமும் பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் !
இந்தோனேசியாவின்(Indonesia) கிழக்கு மலுகு மாகாணத்தில் இன்று(15) காலை 5.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜகார்த்தா நேரப்படி காலை 07:50 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது..…
யாழில் முதியவரை பராமரித்தவர் நகைகள் , பணத்துடன் ஓட்டம்
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டைதீவு – 06ஆம் வட்டாரம் பகுதியில் நகைகள், யூரோக்கள் மற்றும் பணம் என்பன களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பை சேர்ந்த…
தங்க விலையில் மாற்றம்!வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்
இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. அந்தவகையில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது அண்மையில் சற்று குறைவடைந்த நிலையில் இன்று மீண்டும் குறைவடைந்துள்ளது. இன்றைய (15.05.2025) நிலவரத்தின்…
இலங்கையின் பல பிரதேசங்களுக்கு மின்னல் எச்சரிக்கை
மேல், மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கை இன்று (15) இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் வளிமண்டலவியல்…
வெள்ளிக்கிழமை சங்கடஹர சதுர்த்தி வழிபாடு (16-5-2025)
வாழ்க்கையில் வரக்கூடிய முக்கால்வாசி பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பது இந்த பணம்தான். அந்தப் பண கஷ்டம் எனும் சங்கடத்திலிருந்து நாம் வெளிவர வேண்டும் என்றால் நாளைய தினம் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை எப்படி வழிபாடு செய்வது. பணத்துக்கு…